பயிர் பாதுகாப்பு
மண்ணை காக்க காப்பு வேளாண்மை
ஒரு மண்ணின் வளம் என்பது, அதற்கான சூழ்நிலை மற்றும் பயன்பாட்டு வரையறையில் நிலைத்த உற்பத்தியுடன் சூழ்நிலையை பாதுகாத்து தாவரங்கள் மற்றும் அதை சார்ந்த விலங்குகளின் நலனை பாதுகாக்க வேண்டும். ஆனால் கடந்த இருபது வருடங்களாக விவசாயிகள் இரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியதன் விளைவால் மண்ணிற்கு அங்கக உரங்களை இடுவதை முற்றிலுமாக மறந்துவிட்டனர். இதனால் மண்ணில் அங்கக தன்மை குறைந்து ஊட்டச்சத்துக்களை தேக்கி வைக்க முடியாமல் வளமற்ற மண்ணாக மாறி வருகின்றது. இதனை சரிசெய்து மண்ணின் […]