32°C

பஞ்சகவ்யம் தெளிப்பு

இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு இயற்கை உரம்

இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு

பண்டைய கால வேளாண் தொழில் நுட்பத்தில் பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் அனைத்து விதமான நல்ல நிகழ்வுகள் மற்றும் கோவில்களில் பஞ்சகவ்யாவை பயன்படுத்தினர். இதன்மூலம் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைத்தன. இதே வழியைப் பின்பற்றி கொடுமுடி திரு. நடராஜன் அவர்கள் பயிர்களுக்கு பஞ்சகவ்யாவை பயன்படுத்தி வெற்றி பெற்றதின் மூலம் இன்று தமிழகத்தில் பஞ்சகவ்யா இயற்கை வேளாண்மையில் ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. பஞ்சகவ்யா என்பது பசுவிலிருந்து கிடைக்கும் […]

August 5, 2020 editor news
வறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை! தானியங்கள்

வறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை!

ஊடு பயிராக துவரை சாகுபடி! “நெல்லைப் பயிரிட்டுவிட்டு தண்ணீருக்காக ஏங்கித் தவிக்க வேண்டியதில்லை. முளைத்த பயிர் வாடுகிறதே என அதிர்ச்சியில் உயிரையும் விடவேண்டியதில்லை. நெல்லுக்கு மாற்றாக இனி டெல்டா மக்கள் துவரையைப் பயிரிடலாம். நீரில்லாவிட்டாலும் செழிப்பாக வளர்ந்து பயன் தருகிறது” என்கிறார் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கசபாபதி. அவரிடம் பேசினோம்… “மேட்டூரில் நீரும் இல்லை. இந்த வருடம் மழையும் இல்லை. குறுவை, சம்பா எல்லாமும் போச்சு. ஏதோ விளையாட்டாக இந்த […]

September 1, 2017 editor news