32°C

நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம்

நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம் பயிர் பாதுகாப்பு

நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம்

வெயில் மற்றும் களையால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீணாவதை தடுக்க, தோட்டக்கலை பயிர்களுக்கு, நிலப்போர்வை அமைப்பதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் ஏரி, குளங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதோடு நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீர் மற்றும் ஈரப் பதத்தை வெயில் மற்றும் களைகள் வேகமாக […]

February 22, 2018 Editor