32°C

துவரையில் மலட்டுத் தேமல் நோய் மேலாண்மை

துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் துவரை அதிகமாகப் பயிரிடப்படும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் நோய்த் தாக்கினால் அந்தச் செடிகளில் பிஞ்சுகளோ, காய்களோ தோன்றாமல் பூக்கள் எல்லாமே மலடாக மாறிவிடும். துவரையில் மலட்டுத் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோய் துவரை மலட்டுத் தேமல் நச்சுயிரியினால் தோற்றுவிக்கப் படுகிறது. நோயின் அறிகுறிகள் […]

November 11, 2020 editor news
அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மண்ணில்லா விவசாயம், வளம் தரும் விதை வங்கிகள், துவரையில் மலட்டுத் தேமல் நோய் மேலாண்மை, “மா”வில் தத்துப்பூச்சி மேலாண்மை, நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு, பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கழனியும் செயலியும் தொடர், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் […]

October 23, 2020 Editor