Skip to content

புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்

பாரம்பர்யம் போற்றும் மருந்துவ ஆய்வு மையம்! ‘ஆட்டை, மாட்டைச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு’-ஒரு கிராமம் சார்ந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி இது. ஆம்…பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில், குடும்ப அட்டையில் இடம்பெறாத உறுப்பினர்களாகத்தான் இருந்தன, கால்நடைகள். அவற்றை மிகவும் நேசித்து வளர்த்த… Read More »புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்