32°C

தாகம்

பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா? விவசாய கட்டுரைகள்

பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

பானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா? ஆதிக்காலத்தில் திருப்பதி கோயில் மலையேறுபவர்களுக்கு பிரசாதமாக முதலில் வழங்கப்பட்டது பானகம்தான், உழைப்பாளிகளின் உற்சாக பானமே இப்பானகம் என்று கூடசிலர் கூறுகின்றனர் இந்த பானகம் பல வகைப்படும் , அவற்றைப் இப்போது பார்ப்போம், இப்போது என் பானகம் பற்ற தெரிந்துகொள்ளவேண்டும் தெரியுமா? கோடைக்காலம் வந்துடுச்சே அதான் சர்க்கரைத்தண்ணீர் குளிர்ந்த நீருடன் நாட்டுச் சக்கரை சேர்த்துகரைத்து ஏலம்,கிராம்பு, […]

March 31, 2018 Editor
சிறுவாணி குறுக்கே அணை… அச்சத்தில் விவசாயிகள்! செய்திகள்

சிறுவாணி குறுக்கே அணை… அச்சத்தில் விவசாயிகள்!

தென் மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு… டெல்டா மாவட்டங்களுக்குக் காவிரி… வட மாவட்டங்களுக்குப் பாலாறு… என மூன்று புறமும் நதி நீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில்,மேற்கு மாவட்ட விவசாயிகளுக்கும் நதி நீர் பிரச்னை துவங்கிவிட்டது. தற்போது, பவானியின் உபநதிகளில் ஒன்றான சிறுவாணியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டுள்ள கேரள அரசு, அதற்காகச் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதியைப் பெற்றுள்ளது. இதனால், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சிறுவாணி அணையில் இருந்து செல்லும் உபரி நீர், சிறுவாணி […]

July 1, 2017 Editor