தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம்.? இந்த மாதம் மார்ச் 21 – உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் உள்ள கண்ணாடி பாட்டில்களை அகற்றுவதற்கு கரம் கோர்க்க கோரிக்கை வைக்கிறோம். காடுகள் என்பவை… Read More »தருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!