32°C

சதீஷ்

புதிய மலர் இனங்கள் செய்திகள்

புதிய மலர் இனங்கள்

மலர்கள் என்றாலே அழகு என்று அனைவருக்கும் தெரியும். தற்போது டொமினிகன் குடியரசில் ஒரு சுரங்கத்தில் இருந்து புதிய மலர் வகையின் இனங்கள் கண்டறியப்பட்டது. இந்த பூக்கள் solidified மரப்பிசினில் 45 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இதேப்போல Strychnos electri என்ற புதிய இனங்கள் அமெரிக்க கண்டங்களில் காணப்படுகிறது. இதேப் போன்ற பூக்களின் species- மூலம் உருவானது, இதில் புதினாக்கீரை, சூரிய காந்தி, காபி ஆகியவை அடங்கும். சுமார் 25 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த பூக்களின் […]

February 16, 2016 Editor
ஆரோக்கியமான மூலிகைகள் மருத்துவ குணங்கள்

ஆரோக்கியமான மூலிகைகள்

இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் அல்சைமர் நோயினை குணப்படுத்த அஸ்வகந்தா வேர் பயன்படுகிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். அஸ்வகந்தா வேர் அல்லது பொடி இந்த நோயின் பாதிப்பை முழுவதும் குணப்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதேப் போல மகத்தான மூலிகைகள் இயற்கை முறையில் நம் சுற்று பகுதிகளில் கிடைக்கிறது. இவை உடலிற்கு மிகவும் பயன்தரும் வகையில் இருக்கிறது. இந்த மூலிகைகளில் துளசி, புதினா மிகவும் நன்மை அளிப்பவையாக இருக்கிறது. இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம்  இருப்பதால் மார்பக மற்றும் வாய் […]

February 16, 2016 Editor
உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம் செய்திகள்

உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

The Swiss Federal Institute of Technology in Zurich, Switzerland tackles the complexity of the world’s food systems 2016 AAAS-ன் வருடாந்திர கூட்டம் வாஷிங்டன்னில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் உலகில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் அதனை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் முடிவில் பெரும்பாலும் அரிசி உற்பத்தி குறைவிற்கு காரணம் மக்கள் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு குடிப்பெயர்ந்ததே காரணம் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும்போது […]

February 16, 2016 Editor
தக்காளியின் புதிய மரபணு பரிணாமம் செய்திகள்

தக்காளியின் புதிய மரபணு பரிணாமம்

சார்லஸ் டார்வினின் 207-வது பிறந்த நாளில் ஆய்வாளர்கள் புதிய தக்காளி பரிமாண வளர்ச்சியினை கண்டறிந்துள்ளனர். தற்போது ஆய்வாளர்கள் 13 இனங்களை பற்றிய விவரங்களை சேகரித்துள்ளனர். தற்போது இதனை பற்றிய ஆய்வினை இந்தியானா பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜேம்ஸ் பீஸ் நடத்தினார். இந்த ஆய்வு தாவர இனங்கள் பன்முகப்படுத்தலை பற்றியும், எதிர்பாராத விதமாக சிக்கலான மரபணு வழிமுறைகள் பற்றியும்  புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது. தற்போது அவர் கடுமையான வானிலை மற்றும் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பயிரினை பாதுகாக்க பல்வேறு மரபணு […]

February 15, 2016 Editor
காட்டுத் தக்காளி அதிக ஆற்றல் கொண்டது செய்திகள்

காட்டுத் தக்காளி அதிக ஆற்றல் கொண்டது

நியூகேஸில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது தக்காளி தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காட்டு தக்காளி தாவரங்கள் அதிக ஆற்றலை இயற்கையாக பெற்றிருப்பதால் எந்த நோய் தாக்குதலுக்கும் இந்த தாவரம் பாதிக்கப்படுவதில்லை. காட்டு தக்காளி இயற்கையாகவே பூச்சி தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறது. இதில் இரட்டை எதிர்ப்பு சத்து ஆற்றல் அதிகம் இருப்பதால் தன்னை தானே பாதுகாத்துக் கொள்கிறது என்று நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் மெக்டேனியல் கூறுகிறார். […]

February 13, 2016 Editor
தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சோளம் பயிர் பாதுகாப்பு

தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சோளம்

பாய்ஸ் தாம்சன் நிறுவன (BTI) பேராசிரியர் ஜியார்ஜ் Jander குழுவின்  சமீபத்திய ஆய்வு நம்மை வியக்க வைக்கிறது. ஏனென்றால் தற்போது சோள பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த புதிய கலவையினை உருவாக்கியுள்ளனர். இந்த கலவைகளை இயற்கையாகவே நிப்பிலிங் புழுக்கள் உருவாக்குகின்றன என்பதினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் சில பூச்சிகளும் தாவர வளர்ச்சிக்கு உதவுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வகை பூச்சிகள் தீமை விளைவிக்கும் புழுக்களை சாப்பிடுவதால் அது தாவரத்திற்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். மேலும் […]

February 12, 2016 Editor
பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு செய்திகள்

பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு

டார்ட்மவுத் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பூக்கும் தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது ஏற்பட்டிருக்கும் தீவிரமான காலநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களின் மகரந்த சேர்க்கை அதிக அளவு  குறைந்தது  தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாது இந்த காலநிலை மாற்றத்தால் பறவை இனங்களும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடம்பெயரும் பறவைகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த காலநிலை மாறுபாட்டால் காட்டு பூக்களின் பூக்கும் நேரமும் மாறியுள்ளது. தாவரங்களின் எண்ணிக்கையும் […]

February 9, 2016 Editor
அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1 செய்திகள்

அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு PCH1

தற்போது ஆராய்ச்சியாளர்கள் பயிர்களின் தரத்தினை மேம்படுத்த பதிய முறையினை கையாண்டுள்ளனர். அது PCH1 முறையாகும். இம்முறை பெரும்பாலும் அட்சரேகையில் வளரும் பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. ஏனென்றால் குளிர்காலத்தில் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இதனை தவிர்க்க PCH1 முறையினை பயன்படுத்தினால் ஒளி சேர்க்கையினை இது உறிஞ்சி புதிய மூலக்கூறினை தாவரத்திற்கு அளிக்கிறது. காலநிலைதான் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உடல் செயல் முறையினை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. காலநிலையே தாவரங்களின் நரம்பு மண்டலமாக செயல்படுகிறது. காலநிலை சரியாக […]

February 9, 2016 Editor
மழைக்காடுகளின் அழிவால் கருப்பு இன எலிகள் அதிகரிப்பு செய்திகள்

மழைக்காடுகளின் அழிவால் கருப்பு இன எலிகள் அதிகரிப்பு

தற்போது ஆராய்ச்சியாளர்கள் மழைக்காடுகளை பற்றி ஆய்வு செய்ததில் முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மழைக் காடுகள் தற்போது அதிக அளவு அழிந்து வருவதால் கருப்பு எலிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உருவாகியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். எப்படி இந்த எலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதை ஆய்வு செய்ய ஒரு எலியின் முதுகில் spools இணைக்கப்பட்டு அதனுடைய செயலினை கண்காணித்த போது அந்த எலி அழிந்த மரத்தின் துகள்களை சாப்பிட்டு அதிக அளவு இனப்பெருக்கம் […]

February 5, 2016 Editor
அதிக ஆற்றல் கொண்ட ஒட்டு தாவரம் செய்திகள்

அதிக ஆற்றல் கொண்ட ஒட்டு தாவரம்

3000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இருந்த மக்கள் ஒரு தாவரத்தின் தண்டினை மற்றொரு தாவரத்தின் தண்டின் மீது வைத்து பதிய தாவரத்தினை உருவாக்கினர். இந்த முறையில் உருவாக்கப்பட்ட தாவரம் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தற்போது சால்க் நிறுவனம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஜனவரி 18, 2016 அன்று புதிய ஒட்டுரக தாவரத்தினை உருவாக்கியுள்ளனர். இந்த முறையில் மரபணு டி.என்.ஏ இரண்டு  ஒட்டு ரக தாவர மரபு தொகுதிகளிலும் எபிஜெனிடிக் […]

February 2, 2016 Editor