Skip to content

வண்ணத்துப் பூச்சிகளின் வளர்ச்சி குறைந்து வருகிறதா!

கீரின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றத்தினால் வண்ணத்து பூச்சிகள் அனைத்தும் தற்போது சிறிதாகி விட்டன, என்று ஆய்வு செய்து கூறியுள்ளனர். இந்த காலநிலை மாற்றத்தினால் ஆர்டிக் பகுதிகளில் உள்ள வண்ணத்து பூச்சிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது என்று டேனில் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். Aarhus University ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் பகுதியில்… வண்ணத்துப் பூச்சிகளின் வளர்ச்சி குறைந்து வருகிறதா!

நிலத்தடி நீரை சுத்திகரித்தல் (Hydrocarbon)

நிலத்தடி நீர் மாசுபடுதலை தடுக்க தற்போது தொழில்நுட்ப ரீதியில் Hydrocarbon முறையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த Hydrocarbon முறை தற்போது நிலத்தடி நீரில் உள்ள பெட்ரோல் மற்றும் எண்ணெயினை நீக்கி மாசற்ற நிலத்தடி நீரை தூய்மையாக்கும் செயலினை மேற்கொள்ளும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகை குறையினை நாம்… நிலத்தடி நீரை சுத்திகரித்தல் (Hydrocarbon)

நிலத்தடி நீரை கண்டுபிடித்தல்

பூமிக்கு அடியில் உள்ள நிலத்தடி நீரானது எப்போதும் பாறை இடுக்குகளிலே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் தண்ணீரினை கண்டுபிடிக்க மிகச்சிறந்த வழி பூமியில் ஆழ்துளை இடுவதே ஆகும். இவ்வாறு செய்தால் மட்டுமே பாறை படுக்கையில் உள்ள நீரானது வெளிவரும் என்று கூறுகின்றனர். இவ்வாறு நாம் ஆழ்துளை மூலம் நீரை கண்டுபிடிக்கும்போது… நிலத்தடி நீரை கண்டுபிடித்தல்

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா?

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடித்தல் என்பது ஒரு வளைந்த குச்சியை எடுத்துக்கொண்டு நிலத்தின் மேற்பரப்பில் நடக்கும்  போது அந்த குச்சி மேல்நோக்கி வந்தால் நிலத்தடிநீர் உள்ளது என்று அர்த்தம். மற்றொரு முறையான ‘L’ வடிவ கம்பிகள் ஒரு ஜோடி எடுத்துக்கொண்டு அதில் ஊசல் குண்டினை பொருத்தி நிலத்தின்… கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா?

நீரியல் நிபுணர்கள் எப்படி தண்ணீரை கண்டுபிடிக்கிறார்கள்.

நில வரைபடத்தை வைத்துக் கொண்டு நிலத்தில் உள்ள பாறைகளினை அளவிட்டு அந்த பாறையானது எந்த வகை பாறை என்பதை முதலில் அறிந்து கொண்டு அதன்பிறகு பொருத்தமான தோண்டு தளத்தினை கண்டுபிடிக்கின்றனர். பெரும்பாலும் சுண்ணாம்பு பாறைகள் கொண்ட பகுதிகளில் அதிக அளவு நீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதால் நீரியல் நிபுணர்கள்… நீரியல் நிபுணர்கள் எப்படி தண்ணீரை கண்டுபிடிக்கிறார்கள்.

நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

பெரும்பாலும் பூமிக்கு அடியில் உள்ள நீர் மழையினால் உருவானதே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ஒரு வரைபடத்தின் மூலம் காட்டி உள்ளனர். அதில் மழை பொழிந்து அந்த நீரானது பூமிக்கு அடியில் உள்ள பாறை இடுக்குகளில் சென்று தங்குகிறது என்று காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு, வந்து சேரும் நீரானது மண்… நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

பூமியினுள் அனுப்பப்படும் குழாயின் அதிர்வினை வைத்துக் கொண்டே நீரினை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றிர்க்கு பல காரனிகள் உள்ளன. அவை, குழாயின் நீர் அழுத்தம் குழாயின் தரம் மற்றும் அதன் விட்டம். மண்வகை மற்றும் மண் சுருக்கம் குழாய் மீது மண் ஆழம் மேற்பகுதி, புல்,… ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

     ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வுபடி, பூமியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை விட நிலத்தடியில் தான் அதிக நன்னீர் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வின்படி கடல்கள் மற்றும் நதிகளில் 60,000 மில்லியன் தண்ணீர் உள்ளது. ஆனால் பூமியில் அடியில்… கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?

அறிவியல் அறிஞர்கள் தற்போது சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை தாவரம், பாக்டீரியா, பாசிகள், மரங்கள் மூலம் உருவாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். அதிலும் மரத்திலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பை நாம் இயற்கையாகவே பெற முடியும் என்று ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பினால் சிறிய மின்விநியோகம் மற்றும் மின்சார வாகனங்களில்… மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?

நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!

தற்போது நிலத்தடி நீரை கண்டுபிடிக்க அறிவியல் அறிஞர்கள் புதிய வகை வௌவால் ரேடார் தொழில்நுட்ப சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனம் மிகத்துல்லியமாக பூமியில் எங்கு நீர் உள்ளது என்பதை காட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அறிவியல் அறிஞர்கள் தற்போது கண்டறிந்த வௌவால் ரேடார் சாதனம் ஓர் ஒலி உணர்வு… நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!