Skip to content

புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது

VIB – Flanders Interuniversity Institute for Biotechnology ஆராய்ச்சியாளர்கள் microbiome செயல்பாட்டினை பற்றி ஆய்வு செய்ததில் புன்னை மரம் அதிக அளவு microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் புன்னை மரத்தில் அதிக அளவு  செல்லுலோஸ்  மற்றும் hemicellulose – bioethanol  அதிகம் இருப்பதால்… Read More »புன்னை மரம், microbiome செயல்பாட்டினை மாற்றி அமைக்கிறது

வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை

தற்போது ஆராய்ச்சியாளர்கள் காய்-கறிகளின் விளைச்சலை அதிகப்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். மக்களுக்கு தற்போது காய்-கறிகளின் தேவை அதிகம் இருப்பதால் அதனை ஈடுகட்ட ஆராய்ச்சியாளர்கள் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை மெற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெப்ப மண்டல பகுதிகளில் குளிர் மற்றும் கோடை காலங்களில் கீரை உற்பத்தியினை அதிகப்படுத்த… Read More »வெப்பநிலை பகுதிகளில் புதிய கீரை வகை

பருத்தி விதை புற்று நோயினை குணப்படுத்துகிறது

University of Kansas Cancer Center ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட  புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியில் வியக்கதக்க தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயினை குணப்படுத்த பருத்தி விதை மிக சிறந்த மருந்தாக செயல்படுகிறது என்பதாகும். இதனை பற்றி மேலும் ஆய்வு செய்த போது இந்த பருத்தி… Read More »பருத்தி விதை புற்று நோயினை குணப்படுத்துகிறது

வெண்ணிற களிமண் வெள்ளைப் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது

கொலம்பியாவில் உள்ள விவசாய மண்டலத்தில் பீன்ஸ் பயிர்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பீன்ஸ் பயிர்களை வெள்ளைப்பூச்சியிலிருந்து பாதுகாக்க அடிக்கடி விவசாயிகள் வேதியியல் பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க ஆராய்ச்சியாளர்கள் வெண்ணிற… Read More »வெண்ணிற களிமண் வெள்ளைப் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது

ஆர்கானிக் நைட்ரஜன் மண்ணை வளமாக்குகிறது

சீன ஆராய்ச்சியாளர்கள் தாவரம் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஆர்கானிக் நைட்ரஜன் உரம் தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு உதவுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். நைட்ரஜன் தான் தாவர வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை அதிக அளவு அளிக்கிறது. தற்போது உலக அளவில் இது விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த… Read More »ஆர்கானிக் நைட்ரஜன் மண்ணை வளமாக்குகிறது

ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள்

ஒரே பயிர் தாவரத்தை பயன்படுத்தி பல விவசாய முறையினை மேற்கொள்ள முடியும் என்று American Society of Agronomy ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து நிருபித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அந்த பயிர் மண்ணிற்கு தேவையான நைட்ரஜன் ஆற்றலினை அதிக அளவு அளிக்கிறது. குறிப்பாக Faba beans தாவரம் மண்ணிற்கு இயற்கையான உரத்தினை… Read More »ஒரு பயிர் விளைச்சலில் பல நன்மைகள்

சத்து நிறைந்த முருங்கை

பழங்காலத்தில் தென் இந்தியாவில் மிக பிரபலமான சிறந்த உணவு முருங்கை கீரை, முருங்கைப்பூ மற்றும் முருங்கைக்காய் ஆகும். தற்போது 2016-ல் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பெரும்பாலான நாடுகளில் இருக்கப்போவது முருங்கை. இந்த மரத்தின் இலை மிக ருசியான கேழ்வரகு ரொட்டி தயார் செய்வதற்கு உதவுகிறது. இதில் என்ன… Read More »சத்து நிறைந்த முருங்கை

சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதால், உணவு உற்பத்தியில் பாதிப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள சதுப்புநிலக்காடுகள் அழிந்து வருவதால் நெல் மற்றும் எண்ணெய் வித்துக்களின் தாவரங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில், சதுப்புநிலக்காடுகள் அதிக அளவு பாதிக்கப்பட்டதால் 38% நெல் மற்றும் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. இந்த காடுகள்… Read More »சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதால், உணவு உற்பத்தியில் பாதிப்பு

ஆர்சனிக் அரிசியில் அதிக அளவு ஆற்றல்

FIU’s Herbert Wertheim College of Medicine and the Department of Cellular Biology and Pharmacology ஆராய்ச்சியாளர்கள் குழு arsenic பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அதில் நமக்கு பயன்படும் தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நெற்பயிரின் விதைகளில் arsenic அதிக அளவு தற்போது இருக்கிறது என்று… Read More »ஆர்சனிக் அரிசியில் அதிக அளவு ஆற்றல்

பயிர்களை பாதுகாக்க புதிய முறை

உலகில் உள்ள மக்களுக்கு உணவாக பெரும்பாலும் இருப்பது அரிசி. மொத்த உணவில் அரிசியில் உள்ள கலோரி 5-ல் ஒரு பங்கு ஆகும், என்று டாக்டர் பயஸ் கூறினார். உலக மக்கள் தொகை 2050-ல் 9 பில்லியனை தாண்டும் என்று ஆராய்சியாளர்கள் எதிர்பார்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப உணவினை உற்பத்தி… Read More »பயிர்களை பாதுகாக்க புதிய முறை