மரங்கள்
குறிஞ்சி பூ
அம்பிகையின் அமிர்தப் பிராசாதமே பூக்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாமாங்க வருடமும் மகாமகக் குளியலும் விசேஷம்தானே? ஒரே சமயத்தில் பூத்து தமிழ் நிலத்தையும் தமிழர்களது நெஞ்சங்களையும் கொள்ளை கொள்கிறதுஇந்த பூ. தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பிரத்யேகப்பூ. இந்த பூவால் கொடைக்கானலில் எழுந்தருளியுள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலும் விசேஷம்தான்..இந்த மலர்களைப் பறித்து சூடிக்கொள்ளவோ ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கவோ செய்வதைவிட கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கண்ணாரக் கண்டு மனம் நிறையவே விரும்புகிறது. […]