செய்திகள்
கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டது. எனவே கோடைக்காலத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பிலும் , தனி நபர்கள் தரப்பிலும் எடுக்கவேண்டியது அவசியமாகிறது, கடும் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டதால் இப்போதிருந்தே தமிழகத்தின் காடுகளில் உள்ள வன விலங்குகள் வசிப்பிடங்களை நோக்கிவர துவங்கியுள்ளன குறிப்பாக கொடைக்கானலில் உள்ள வனப்பகுதிகளில் அரிய விலங்குகளான புலி, சிறுத்தை, காட்டுமாடு, மான், கேழையாடு, சருகுமான் போன்ற விலங்குகளும், பல பறவைகளும் வசிக்கின்றன. தற்போது நிலவும் கடும் வெயிலால் விலங்குகள் வனப்பகுதியை […]