32°C

கேரளா

முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை செய்திகள்

முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தென்மேற்கு பருவ மழை, அந்தமான் நிகோபார் தீவுகளில் துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ மழைக் காலங்கள் உண்டு. இவற்றில், தென்மேற்கு பருவ மழை தான், நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரங்களை நிரப்பும் மழையாக கருதப்படுகிறது. தமிழகத்தில், இந்த மழை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே பெய்யும். ஆனால், கேரளா மற்றும் கர்நாடகாவில், தென்மேற்கு பருவ மழை […]

May 20, 2019 Editor
மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு செய்திகள்

மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு

இந்தியாவில் கடந்த இரண்டு மாதமாக பெய்ந்து வரும் மழையால் 8 மாநிலங்களில் 46440 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக ராஜ்சபாவில் மாநிலங்களுக்கான விவசாய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மஹாராஸ்டிரா, இமாச்சல் பிரதேஸ், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெருமளவு பாதிப்படைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள குறிப்பின் அடிப்படையில் மஹாராஸ்டிர மாநிலம் 22,511 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், பருத்தி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளும், சேதமடைந்துள்ளதாகவும், இமாச்சல பிரதேசத்ததில் தோட்டக்கலைத்துறையின் 11798 லட்சம் பரப்பளவிலும், […]

August 16, 2018 Editor
காவேரி பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு – சிவனப்பன் விவசாய கட்டுரைகள்

காவேரி பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு – சிவனப்பன்

விவசாயியாக யாசிக்கிறேன் .. போராட்டங்கள் மட்டுமே நிரந்தர விடியலை தராது … அரசியல் அமைப்புகள் தயவு செய்து யோசியுங்கள் … . அனைவரும் பகிர்வோம் … ஐந்து மாநிலங்கள் பயனடையும் …. அவர்களை அடையும் வரை … தேசிய நீர்வள மேம்பாட்டுப் பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து நதிப் பள்ளத்தாக்குகளில் உள்ள நீரின் அளவை ஆய்வு செய்தது.இந்த அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பொறியியல் வல்லுநர்களால் புள்ளி விவரங்களைச் சேகரித்து, தென்னக நதி நீர் […]

April 16, 2018 Editor
மரவள்ளிக்கிழங்கு விவசாய கட்டுரைகள்

மரவள்ளிக்கிழங்கு

தாவரவியல் பெயர்: Manihot esculenta, குடும்பம்:இயுபோபியேசியே       கிழங்கு என்றாலே எல்லோருடைய நினைவிற்கும் வருவது வள்ளிக்கிழங்குதான். அதிலும் இந்தியாவில் பெயர் போன மாநிலம் கேரளா தான். திருவள்ளுவர் ஒருவேளை கேரள மாநிலத்தில் பிறந்திருந்தால் ” கிழங்கின்றி அமையாது உலகு” என எழுதியிருப்பரோ!!! தெரியவில்லை. கிழங்கில் உள்ள சத்துக்களை பற்றி யாவரும் அறிவதில்லை. சங்க கால பாடல்களில்… மந்த மிகுந்த தீபனம்போம் மாறாக் கரப்பானாஞ் சிறந்த மிகேபமுஞ் சேருங்காண் – தொந்தமாய் மூல முளைவளரும் முட்டைச் சிறு […]

September 28, 2017 editor news
தென்னை மரம் விவசாய கட்டுரைகள்

தென்னை மரம்

முன்னுரை:             மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை. “பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; தென்னையைப் பெத்தா இளநீரு” என்று ஒரு பாடல் வரிகள் உண்டு. தென்னை மரத்தை பற்றி பார்ப்போம். வளர் இயல்பு: “ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்“ தாவரவியல் பெயர் :கோக்கஸ் நியூசிஃபெரா (Cocos […]

September 11, 2017 editor news