பயிர் பாதுகாப்பு
நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு
இந்தியாவில் வாழும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நெல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு ஆண்டில் இந்தியாவில் சுமார் 106.7 மில்லியன் டன் நெல் உற்பத்தி செய்து வருகின்றோம். அயல்நாட்டிற்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நெல்லில் ஏறத்தாழ 10 க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குதல் ஏற்படுகின்றது. நெல்லின் உற்பத்தியும் இதனால் குறைகின்றது. அதில் மிக முக்கியமான ஒன்று தண்டுத்துளைப்பான் ஆகும். அதைப்பற்றி பின்வரும் தொகுப்பில் காண்போம். இவை முக்கியமாக நெல் பயிரின் தண்டைக் தாக்குகிறது. […]