கருத்துக்களம்
குறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம்
தமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் 75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. காவிரி டெல்டாவில் மட்டுமே 25 லட்சம் ஹெக்டேர். சம்பா, தாளடி, குறுவை என முப்போக சாகுபடி நடக்கும். தேவை போக, வெளி மாநிலங்களுக்கும் நெல் விற்பனைக்கு அனுப்பப்படும். ஆனால், […]