32°C

ஊர்க்குருவி

“குருவிகள்” பத்திரம் செய்திகள்

“குருவிகள்” பத்திரம்

”சின்னஞ்சிரிய  வண்ணப்பறவை   எண்ணத்தைச்   சொல்லுதம்மா..  அது  இன்னிசையோடு   தன்னை  மறந்து   சொன்னதைச்   சொல்லுதம்மா…”  என்ற  பாடலைக்   கேட்கும் போதெல்லாம்   நினைவின்   இடுக்கிலிருந்து    பட்டெனப்  பறக்கும்    ஒரு  சிட்டுக்குருவி.   மனிதர்களோடு  மனிதர்களாகக்   கலந்து  வாழ்ந்த   இந்தச்  சின்னஞ்சிறிய  உயிர்,  அழிவின்  விளிம்பில்    இருக்கிறது.  உயிர்  பன்மயத்தை  உயிர்ப்போடு  வைத்திருக்க   உயிர்சங்கிலி    எத்தனை  முக்கியமானது  என்பது  நமக்குத்  தெரியும்.  ஆனால்,மனிதனின்   ஒவ்வொரு   செயலும்  அந்தச்  சங்கிலியின்  கண்ணிகளைக்  காவு  வாங்கிக்கொண்டே   இருக்கிறது.   விளைவு   புவிவெப்பம்,  நோய்களின்   பெருக்கம்,  சூழல்கேடு,  ஆரோக்கியக்கேடு  […]

June 27, 2017 Editor