32°C

உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை

உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை தொழில்நுட்பம்

உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை

முன்னுரை உயர்தொழில்நுட்ப தோட்டக்கலை என்பது நவீனமான, கட்டுப்படுத்தப்ட்ட சுற்றுச்சூழலை சார்ந்த, அதிக முதலீடுள்ள, உற்பத்தித்திறனை மேம்படுத்த மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்காக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். பாதுகாக்கப்பட்ட சாகுபடியில் பல்வேறு முறைகளில் பசுமை இல்லங்கள் (காலநிலை கட்டுப்பாடு, இயற்கையான காற்றோட்டம், அதிக உற்பத்தித்திறன், உற்பத்தியில் சிறந்த தரம், நாற்றங்கால் வளர்ப்பு மற்றும் தாவரங்களை கடினப்படுத்துதல், சிறந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மகாராஷ்டிராவில் உள்ள உயர்தொழில்நுட்ப தோட்டக்கலை பற்றிய வெற்றிக் கதை கீழே விவரிக்கப்பட்டுள்ளது. […]

September 17, 2020 editor news
அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள், ஒருங்கிணைந்த கோரை களைக் கட்டுப்பாடு, நீர் பற்றிய தொடர், பசுமைக் குடில் தொழில்நுட்பம், பருத்தியில் வெர்டிசிலியம் […]

September 4, 2020 Editor