Skip to content

பொன்னாங்கண்ணி கீரை……….

நிறைய சத்துள்ள ஒரு கீரையாக பொன்னாங்கண்ணி கீரையை சொல்லலாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்ல கீரை. பச்சையும், முழு பிங்க் நிறத்திலும் இந்த கீரை வரும். செடியில் இருந்து பறித்த கீரையில் இருந்து ஒரு குச்சியை வைத்தால் வளர்ந்து விடும். வேண்டும் போது தேவையான அளவு வெட்டி எடுத்துக்… பொன்னாங்கண்ணி கீரை……….

மண் தான் பிரதானம் ஏன்?

வீட்டுத் தோட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயமே மண்தான். கண்ட இடத்துல மண்ணைஅள்ளிட்டு வந்து போடக்கூடாது. செம்மண்ணும், மணலும் கலந்த கலவையோடு எலும்புத் தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்பிண்ணாக்கு எல்லாத்தையும் கலந்துதொட்டியில் போட்டிருக்கதால நல்ல இயற்கை உரமா இருக்கும். நன்றி வேளாண்மை உதவி இயக்குநர் தருமபுரி.

செடிகளை எங்கு வைக்கலாம்…..

பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஏன்… ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளைவைத்து, செடிகளை வளர்க்கலாம். அதுக்குன்னு ஓவல் வடிவமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்குது. சிலவீடுகளில் அடுக்களையில் ரெண்டு சுவர்கள் சேரும் மூலைகளில் மார்பிள், கடப்பா போன்ற கற்களை ஷெல்புமாதிரி பதிச்சு, அதுல கனமில்லாத தொட்டிகளை வெச்சிருப்பாங்க. கொத்தமல்லி, வெந்தயம், அரைக்கீரை வகைகளை அதுல… செடிகளை எங்கு வைக்கலாம்…..

காய்கறி தோட்டம் என் வீட்டில் ரெடி…

என் வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளேன். செடி வளர உபயோகம் செய்த கலவை – மண்புழு உரம் + மக்கிய தென்னை நரர் கழிவு + செம்மண் + மணல். கத்தரி, தக்காளி மிளகாய் கீரை முதலியவை, அதன் வளர்ச்சியை தெரிவிக்கிறேன். நன்றி வேளாண்மை உதவி… காய்கறி தோட்டம் என் வீட்டில் ரெடி…

வீட்டுக்குள் செடிப் பராமரிப்பு…

வீட்டுக்குள் (இண்டோர் பிளாண்ட்) வளர்க்கப்படும் செடிகளுக்குக் குறைவாகவே தண்ணீர் விட வேண்டும். இச்செடிகளுக்குத் தண்ணீரை ஸ்பிரே செய்தால்கூடப் போதும். அதுகூட அச்செடிகளின் இலைகளில் உள்ளத் தூசியை நீக்குவதற்காகத்தான். வாரம் ஒரு முறை மிதமான சூரிய ஒளிபடுமாறு பால்கனியிலேயோ, வீட்டின் வெளியிலேயோ வைக்கலாம். இதற்கு முன் செடியின் அடி மண்ணைக்… வீட்டுக்குள் செடிப் பராமரிப்பு…

ஒரு தோட்டத்திற்கான செலவு எவ்வளவு…?

சுமாரக 5௦௦௦ ருபாய் செலவு செய்தால் தோட்டம் போடலாம். அதில் விதைகள், செடிகள், உரம், நுண்ணுட்ட சத்து, செரிவுட்டபட்ட மண், தொட்டிகள், எல்லாம் அடங்கும். ஆனால் முன்புகூறியது போல் உபயோகம் இல்லாத பொருள்களை எடுத்து கொண்டால் செலவு குறையும். கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து படிபடியாய் பெரிதாக்கி கொள்வதும் நல்லது.… ஒரு தோட்டத்திற்கான செலவு எவ்வளவு…?

எவ்வளவு காய்கறி/பழங்கள் என் தோட்டத்திலிருந்து கிடைக்கும்…?

1X1 மாடியில் இருந்து ஒரு வருடத்திற்கு சுமார் ஆறு வகை காய்கள் 25 முதல் 50 கிலோவரை பெறலாம். விவசாய அனுபவம் இதற்கு அவசியமா? இல்லை…உங்களுக்கு அவசியமாக இருக்க வேண்டியது ஆர்வம் மட்டுமே!!! கைகளை கழுவ அலுப்பும் படாமல் இருக்க வேண்டும். நன்றி வேளாண்மை உதவி இயக்குநர் தருமபுரி.

என்ன என்ன செடிகள் வைக்கலாம்?

நமது சமையலுக்கு தேவையானவற்றிலிருந்து துவங்கலாம். தனியா, வெந்தயம், கடலை, மிளகாய் இவை வெறும் விதைகளிலேயே சீக்கிரம் வளர்ந்து நம்மை பெருமை கொள்ள செய்யும். ஓரளவு பழகியவுடன் சிறிது நம்பிக்கை வந்தவுடன் நமக்கு பிடித்த காய்கறி செடிகள் (கத்திரி, எலுமிச்சை, முறுங்கை, வெண்டை, தக்காளி,) பழங்கள் (வாழை, மாதுளை) போன்றவற்றை… என்ன என்ன செடிகள் வைக்கலாம்?

தோட்டம் வளர்ப்பதால் நமக்கு என்ன பயன்….?

  நமது நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் அன்பளிப்புடன்… நமது வீட்டின் சூட்டை ஆறு முதல் எட்டு டிகிரி குறைப்பதால் இயற்கை ஏசியாக செயல்படுகிறது. கட்டிடத்தை வெயில் மற்றும் குளிர் இரண்டிலிருந்தும் தனிபடுத்தி காக்கின்றது. கெமிக்கல் இல்லாத சத்தான, புதிய உணவை தருகின்றது. நமது உடலுக்கு நல்ல பயிற்சியாக அமைந்து… தோட்டம் வளர்ப்பதால் நமக்கு என்ன பயன்….?

வீட்டுசெடிகளைக் காக்கும்முறை….

 பொதுவாகக் குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும். வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மனிதனுக்கு நடைப்பயிற்சி போலக் கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனைச் செய்யாமல் தொடர்ந்து… வீட்டுசெடிகளைக் காக்கும்முறை….