Skip to content

அரச்சலூரில் ஒரு கிலோ எடையில் கொய்யா

அரச்சலூர் அருகே, நவரசம் கல்லூரி பின்புறம் வசிப்பவர் அருள்சாமி, 71; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வசுந்தராதேவி. கடந்த, ஐந்து மாதங்களுக்கு முன்பு அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையத்தில் உள்ள சுரபி நர்ஸரியில், ஹைப்ரேட் ரக கொய்யா கன்று ஒன்றை வாங்கி, தனது வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து வந்தார். தற்போது, ஐந்தடி… அரச்சலூரில் ஒரு கிலோ எடையில் கொய்யா

பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம்

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு சட்டம் இயற்றியும், அகற்றாததாலும், ஏரியின் மதகுகள் பராமரிக்கப்படாததாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் தற்போது பெய்த மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறை பராமரிப்பில் 787 ஏரிகள்,… பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம்

திண்டுக்கல் விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பு

திண்டுக்கல்லில் வாழை, வெங்காயம், மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை (பிப்.28) கடைசி நாள்’ என, தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ஸ்ரீராம் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: மாறி வரும் சூழ்நிலை, இயற்கை இடர்பாடுகள், வெள்ளம், வறட்சியால் வேளாண், தோட்டக்கலை பயிர்களில் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க… திண்டுக்கல் விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பு

மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு

ப.வேலுார் தாலுகாவில், மரவள்ளிக்கிழங்கின் விலை, டன் ஒன்றுக்கு ரூ. 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகாவில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. அவை, கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, ஜவ்வரிசி, கிழங்கு… மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வு

விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை

விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை கொண்ைடக்கடலையின் கொள்முதல் விலை குறைந்து வருவதால், ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன்களில் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உடுமலையில், நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், கொண்ைடக்கடலை அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. குவிண்டால் மக்காச்சோளம், 1,200 ரூபாய் முதல், 1,240 ரூபாய் வரைக்கும்,… விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை

கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டது. எனவே கோடைக்காலத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பிலும் , தனி நபர்கள் தரப்பிலும் எடுக்கவேண்டியது அவசியமாகிறது, கடும் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டதால் இப்போதிருந்தே தமிழகத்தின் காடுகளில் உள்ள வன விலங்குகள் வசிப்பிடங்களை நோக்கிவர துவங்கியுள்ளன குறிப்பாக கொடைக்கானலில்  உள்ள… கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கீழ்பவானி தண்ணீர் திறப்பு: கலெக்டர் பதிலுக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு

ஈரோடு: கீழ்பவானி ஒற்றை மதகு பாசனத்துக்கு, தண்ணீர் திறக்க பரிந்துரைக்கவே முடியும். அரசுதான் முடிவு செய்யும் என்ற கலெக்டரின் திட்டவட்டமான பதிலுக்கு, விவசாய சங்க நிர்வாகிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேளாண் குறைதீர் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். இதில் பல்வேறு, விவசாய… கீழ்பவானி தண்ணீர் திறப்பு: கலெக்டர் பதிலுக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு

சத்தியமங்கலம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் புகையிலை பட்டறை அமைப்பு

சத்தியமங்கள் பகுதிகளில் ஏறக்குறைய 2,000 ஏக்கர் பரப்பளவில் புகையிலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது புகையிலை அறுவடைக்காலமாகும் இந்தாண்டு, புகையிலை எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. வழக்கமாக புகையிலையை, வியாபாரிகளே நேரடியாக குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்து எடுத்து சென்று விடுவர். நடப்பாண்டு விளைச்சல்… சத்தியமங்கலம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் புகையிலை பட்டறை அமைப்பு

களைக்கட்டும் மாங்கனி பருவம்!

தமிழகத்தில் வடமாவட்டங்களில் மாங்கனி பருவம் துவங்கியுள்ளது, அதே சமயம் பூக்களும் அதிகப்படியாக பூத்துள்ளதால் விவசாயி்கள் மகிழ்யடைந்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி , தர்மபுரி மாவட்டங்களில் மாங்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மாந்தோப்புகளில் பூவும் பிஞ்சுமாக மாமரங்கள் காட்சியளிப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மாங்கூழ் உற்பத்தி… களைக்கட்டும் மாங்கனி பருவம்!

விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக நீர் நிலைகள் நிரம்பி இருப்பதால் விவசாயம் சீரடைந்தது வருகிறது , தற்போது மஞ்சள் செழித்து வளர்ந்து அறுவடைப் பணிகள் துவங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், மஞ்சள்… விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்!