Skip to content

கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம்

கேரளாவில் பெய்த கனமழை எதிரொலியால் டெல்டா மாவட்டங்களில் வைக்கோல் வாங்குவதற்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் வைக்கோல் வாங்க யாரும் வராததல் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.கேரளாவில் உள்ள கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், தமிழகத்தில் இருந்து கேரளவியாபாரிகள் கொண்டு செல்வது வாடிக்கையாகும். கேரளாவுக்கு வைக்கோல் அனுப்பி வைக்கும்… கேரள மழையால் காவரி டெல்டாவில் வைக்கோல் தேக்கம்

மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு

இந்தியாவில் கடந்த இரண்டு மாதமாக பெய்ந்து வரும் மழையால் 8 மாநிலங்களில் 46440 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக ராஜ்சபாவில் மாநிலங்களுக்கான விவசாய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மஹாராஸ்டிரா, இமாச்சல் பிரதேஸ், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெருமளவு பாதிப்படைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள குறிப்பின்… மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு

கன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி

நாள் : 04.08.2018 – சனிக்கிழமை. நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் – ரூ.100. விவேகானந்தா கேந்திரம், விவேகானந்தாபுரம், கன்னியாகுமரி – 629702. பயிற்சியில் கலந்துகொண்டால் கிடைக்கும் பயன்கள் : ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவனம் வளர்ப்பு… கன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

C.சாத்தமங்களத்தில் உள்ள நகராமலை பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமானது வேளாண் பயிற்ச்சி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் Dr . M.கணேசன்,Dr.P.முருகேசன், Dr.S ராஜன் ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் செயற்கை முறை கருவூட்டல் , மலடு நீக்க சிகிச்சைப் பணிகள், கன்றுகள், ஆடுகளுக்கு… சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

சீர்காழியில் நெல் திருவிழா இனிதே ஆரம்பம்

நாகை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான நெல் திருவிழா நடைப்பெற்று வருகிறது. இத்திருவிழாவின் தொடக்கமாக பேரணி தமிழிசை மூவர் மணி மண்டபம் புதிய பேருந்து நிலையம் வழியாக எல்.எம்.சி பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. நாட்டியாஞ்சலி தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. துவக்க… சீர்காழியில் நெல் திருவிழா இனிதே ஆரம்பம்

மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் நிரம்பு உள்ளது. அதனால் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக… மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..

சந்தூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி: பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரிக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இடதுபுறக்கால்வாயின் கடைமடை ஏரியான, பாளேகுளி ஏரியில் இருந்து, கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட,… சந்தூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

துார்வாரும் பணி தாமதத்தால் காவிரி நீர் வீணாகும் அபாயம்

டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களை துார்வாரும் பணி காலதாமதமாக துவங்கியதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீரை, விவசாயி்கள் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, ஆண்டுதோறும் ஜூன், 12ல் திறக்கப்படும் நீரின் மூலம்,… துார்வாரும் பணி தாமதத்தால் காவிரி நீர் வீணாகும் அபாயம்

செலவில்லா வேளாண்மை திட்டத்தினை ஊக்குவிக்கவேண்டும் – நிதி ஆயோக் துணை தலைவர்

செலவில்லா மற்றும் நஞ்சில்லா வேளாண்மைதிட்டனை எல்லா மாநிலங்களும் ஊக்குவிக்கவேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜிவ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் 2022 ல் விவசாயிகளின் வருமானம் இரடிப்பாக ஆக வழிவகை செய்ய உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார் செலவில்லா வேளாண்மை திட்டத்தின் கீழ்… செலவில்லா வேளாண்மை திட்டத்தினை ஊக்குவிக்கவேண்டும் – நிதி ஆயோக் துணை தலைவர்

5000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிட இலக்கு : நபார்டு வங்கி

நாடு முழுவதும் சுமார் 5000விவசாயஉற்பத்திய நிறுவங்களை உருவாக்கிட நபார்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2018 இல் 2000 மேல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 507 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மொத்த உள்ளீடு கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றிலும், 223 விவசாய உற்பத்தி நிறுவனங்கள்… 5000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிட இலக்கு : நபார்டு வங்கி