Skip to content

மாசுக்களை நீக்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நுட்பம்

கார்னெல் பல்கலைக்கழகத்தில் உள்ள வேதி உயிரியல் துறையை சார்ந்த ஒரு ஆராய்ச்சி குழு சமீபத்தில் ஒரு சிறந்த நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அதே தொழில்நுட்பம், ஒரு Febreze காற்று தூய்மைபடுத்தியை உருவாக்கியுள்ளது. இது கண்ணுக்கு தெரியாத காற்றில் உள்ள மாசுக்கள் மற்றும் தேவையற்ற நாற்றங்களை நீக்குகிறது. கார்பன்… Read More »மாசுக்களை நீக்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நுட்பம்

சேற்று தண்ணீரை குடிநீராக்க முடியும்!

குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சேற்று தண்ணீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தை Mountain Safety Research –ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு நீரினால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த… Read More »சேற்று தண்ணீரை குடிநீராக்க முடியும்!

தாவரத்தின் நானோ செல் புற்றுநோயை குணப்படுத்துகிறது

Case Western Reserve University ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புற்றுநோய் ஆராய்ச்சியில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தாவரத்தின் செல், வைரஸ்கள் புற்றுநோயை குணப்படுத்துகிறது என்பதாகும். குறிப்பாக இந்த தாவர செல்கள் பெருங்குடல், மார்பக கட்டிகள், நுரையீரல் கட்டிகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது அறிவியல் அறிஞர்கள்… Read More »தாவரத்தின் நானோ செல் புற்றுநோயை குணப்படுத்துகிறது

மண்ணில் பாக்டீரியாவின் பணி

பாக்டீரியா, மண்ணில் உள்ள கரிம பொருள் உட்பட அனைத்து பொருட்களையும் சிதைத்தால் தான் மண்ணின் வளம் அதிகரிக்கும். தாவரங்களிலிருந்து கிடைக்கும் கரிம பொருட்கள் மண்ணிற்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றன. பாக்டீரியாக்கள் மண்ணில் கூட்டாய் உருவாகும். மண்ணில் உள்ள நச்சு பொருட்களின் தரத்தை குறைக்கின்றன. வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி தாவர… Read More »மண்ணில் பாக்டீரியாவின் பணி

விவசாயிகளுக்கு இரண்டு குறுஞ்செயலி வெளியீடு : அரசு

அரசு இன்று விவசாயிகள் பயிர் காப்பீடு மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய பொருட்களின் விலை தொடர்பான தகவல்களை பெற உதவும் வகையில் இரண்டு மொபைல் போன் குறுஞ்செயலிகளை  வெளியிட்டுள்ளது. ”Agri Market” மொபைல் குறுஞ்செயலி மற்றும் ”Crop Insurance” மொபைல் குறுஞ்செயலி என்ற இரண்டு விவசாயிகளுக்கான… Read More »விவசாயிகளுக்கு இரண்டு குறுஞ்செயலி வெளியீடு : அரசு

அபாயகரமான நிலையில் ஆப்பிரிக்க சிங்கங்கள்

தற்போது சிவப்பு பட்டியலில் ஆப்பிரிக்காவின் சிங்கங்களும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச விலங்குகள் அமைப்பின் தகவலறிக்கைப்படி இந்தியா மற்றும் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சிறுத்தை புலிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏனென்றால் அதனுடைய எண்ணிக்கை தற்போது வரை மிக கனிசமான அளவு குறைந்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் தெற்கு… Read More »அபாயகரமான நிலையில் ஆப்பிரிக்க சிங்கங்கள்

வளரும் நாடுகளுக்கு மானியம் வழங்க ஒப்புதல் : WTO

உலக வர்த்தக அமைப்பு நாடுகள் வேளாண்மை ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் மானியத்தை நிறுத்திவிட்டு வளர்ந்து வரும் நாடுகளில் மானியம் தொடர்ந்து 2018-ம் ஆண்டு வரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. WTO, 162 நாடுகளின் கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகளை… Read More »வளரும் நாடுகளுக்கு மானியம் வழங்க ஒப்புதல் : WTO

கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது

ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூஞ்சைகளை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நன்மை தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரத்தின் வேர்ப்பகுதிகளில் பூஞ்சைகள் தொற்று இருந்தால் அது வறட்சி காலங்களில் கோதுமை பயிர் நன்றாக வளர்வதற்கும் மற்றும் மகசூல் அதிக அளவு கிடைப்பதற்கும் வழிவகுக்கிறது என்பதினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை… Read More »கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது

ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கும் கடல் தாவரங்கள்

University of Exeter ஆராய்ச்சியாளர்கள் கடலில் உள்ள உயிரினங்களை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நமக்கு மிக சிறந்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் கடல் வெப்பநிலை அதிகரிப்பால், கடலில் உள்ள தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நடவடிக்கை அதிகரித்துள்ளது என்பதாகும். இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, எப்படி குளத்தில் உள்ள தண்ணீரையும்… Read More »ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கும் கடல் தாவரங்கள்

புல் பகுதிகளில் மண்ணின் தரம் குறைகிறது

எலிசபத் கார்லிஸ்லி ஆராய்ச்சியாளர்கள் புல்லை பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியில் வியக்கத்தக்க தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் புல் பகுதியில் உள்ள மண் தன்னுடைய தன்மையை இழந்து வருகிறது என்பதாகும். ஏனென்றால் புல் உள்ள பகுதிகளில் இறந்த தாவரம் மற்றும் இறந்த விலங்குகளின் சத்துகள் அப்படியே மண்ணுக்கு… Read More »புல் பகுதிகளில் மண்ணின் தரம் குறைகிறது