32°C

விவசாய கட்டுரைகள்

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன? செய்திகள்

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 […]

January 19, 2018 Editor
மலைபோல் குவியும் கழிவுகள் – ஆபத்தின் அறிகுறி….காணாமல் போகும் ஏரி விவசாய கட்டுரைகள்

மலைபோல் குவியும் கழிவுகள் – ஆபத்தின் அறிகுறி….காணாமல் போகும் ஏரி

ஒரு சாக்லேட் ஐ சாப்பிட்டுவிட்டு தூக்கிப்போடும் சிறிய கவர், வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் கவர், கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் கவர், துணிகளின் மேலே இருக்கும் பிளாஸ்டிக் கவர் என எல்லாமே பயன்படுத்திவிட்டு தூர வீசியெறியும் நாகரீகம் வளர்ந்ததால் , அதனால் கிடைக்கும் கழிவுகளும் குறுமலைகளாய் இருந்த காலம்போய் பெரும் மலைகளாய் உருமாறி வருகின்றன. ஏறக்குறைய 15 வகையான கழிவுகள் இருப்பதாக தெரிவிக்கிறது விகாஸ்பீடியா. வீட்டுக் கழிவுகள் வணிகக் கழிவுகள் நிறுவனக் கழிவுகள் நகரக் கழிவுகள் மட்கும் […]

December 16, 2017 Editor
பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி? விவசாய கட்டுரைகள்

பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி?

காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள்.  ஆனால் அனுபவம் வாய்ந்த விவசாாயிகள் பச்சை மிளகாய் எல்லாகாலங்களிலும் உறுதி செய்ய ஏற்றவை என்று கூறுகிறார்கள், ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 […]

December 5, 2017 Editor
மாத்தி யோசிக்கும் விவசாயிகள்! தினம் ஒரு தகவல்

மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!

டெல்லி புறநகர் பகுதிகளான குருக்ராம் ( GURGAON) பகுதியில் கடுகு, கோதுமை விவசாயம் செய்து வந்தார்கள் விவசாயிகள். அது ஐடி HUB ஆக மாறிய பிறகு விவசாயத்தின் மூலம் பெரிய வருவாய் இல்லாமல் இருந்தது. அங்கே டி-20 விளையாட்டு அதிகம் ஐடி ஊழியர்களால் விரும்பப்படு விளையாடி வந்தது. உடனே விவசாய நிலங்களை கிரிக்கெட் கிரவுண்டாக மாற்றி உள்ளார்கள். ஒரு விளையாட்டுக்கு ரூ.3500 முதல் ரூ.7000 வரை வசூலிக்கிறார்கள். இரவு போட்டி என்றால் இன்னும் விலை அதிகம். மின்னொளி […]

November 30, 2017 Editor
மரவள்ளிக்கிழங்கு விவசாய கட்டுரைகள்

மரவள்ளிக்கிழங்கு

தாவரவியல் பெயர்: Manihot esculenta, குடும்பம்:இயுபோபியேசியே       கிழங்கு என்றாலே எல்லோருடைய நினைவிற்கும் வருவது வள்ளிக்கிழங்குதான். அதிலும் இந்தியாவில் பெயர் போன மாநிலம் கேரளா தான். திருவள்ளுவர் ஒருவேளை கேரள மாநிலத்தில் பிறந்திருந்தால் ” கிழங்கின்றி அமையாது உலகு” என எழுதியிருப்பரோ!!! தெரியவில்லை. கிழங்கில் உள்ள சத்துக்களை பற்றி யாவரும் அறிவதில்லை. சங்க கால பாடல்களில்… மந்த மிகுந்த தீபனம்போம் மாறாக் கரப்பானாஞ் சிறந்த மிகேபமுஞ் சேருங்காண் – தொந்தமாய் மூல முளைவளரும் முட்டைச் சிறு […]

September 28, 2017 editor news
மணல் கொள்ளை விவசாய கட்டுரைகள்

மணல் கொள்ளை

        தமிழகத்தின் நீர்வளமும், பாசன கட்டமைப்பும் அரசின் புறக்கணிப்பாலும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையாலும், நீதிமன்றங்களின் பாராமுகத்தாலும் எப்படி அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் பார்ப்போம்.          குளங்கள் இல்லாத ஊர்களை தமிழ்நாட்டில் காண்பது அரிது. குளங்களுக்கு நீரானது மழைநீரினால் மட்டுமல்ல ஆறுகளின் நீராலும் நிரப்பப்படுகிறது. இவ்வாறு பல சிறிய கால்வாய்களால் இணைக்கப்பட்டது தான் ஆறுகள். இந்த ஆற்று நீரானது ஆற்றில் தொடங்கி குளங்களுக்கு சென்று பிறகு மீண்டும் […]

September 23, 2017 editor news
தென்னை மரம் விவசாய கட்டுரைகள்

தென்னை மரம்

முன்னுரை:             மரம் என்றால் உணவு, மரம் என்றால் தண்ணீர், மரம் என்றால் காற்று, மரம் என்றால் வாழ்வு, மரம் என்றால் உயிர், மரம் தானே நம் வாழ்வின் அடிப்படை. “பிள்ளையைப் பெத்தா கண்ணீர்; தென்னையைப் பெத்தா இளநீரு” என்று ஒரு பாடல் வரிகள் உண்டு. தென்னை மரத்தை பற்றி பார்ப்போம். வளர் இயல்பு: “ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்“ தாவரவியல் பெயர் :கோக்கஸ் நியூசிஃபெரா (Cocos […]

September 11, 2017 editor news
உலகின் கொடிய அரக்கன் – மாசு விவசாய கட்டுரைகள்

உலகின் கொடிய அரக்கன் – மாசு

நாம் வாழும் உலகம் உருவாக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ தெரியவில்லை, ஆனால் எப்படி இருக்கக்கூடாது என்பதுற்கு உதாரணமாக 20ம் நூற்றாண்டையும், 21ம் நூற்றாண்டையும் சொல்லலாம். அந்த அளவுக்கு தொழிற்சாலைகளில் கழிவுகள் ஓடுகின்ற ஆறையும், சேருகின்ற கடலையும், சுவாசிக்கும் காற்றையும் மாசுப்படுத்தியிருக்கின்றன   வாழும் நிலத்தையும்,அருந்தும் நீரையும்,சுவாசிக்கும் காற்றையும் தூய்மையாக வைத்திருப்பது மாந்தர்களின் கடமை. ஆனால், இன்றோ உலக நவீன மயமாதலால் இம்மூன்றும் அடுத்த சந்ததிக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு செய்துவிடுமா என்று நினைக்குமளவுக்கு பூமி மிகவும் மாசடைந்து […]

September 7, 2017 editor news
நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு! விவசாய கட்டுரைகள்

நிலத்தடி நீர் மட்டத்தில் சீரான உயர்வு!

சமீபத்தில் தமிழக மாவட்டங்கள் சிலவற்றில் பெய்துள்ள தொடர்மழையின் காரணமாகச் சில மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உயர்ந்து வருவதாக நீர் ஆதாரத் தரவு மையங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த முறை தேவைக்கு அதிக மழைப்பொழிவு இருந்ததாகப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் தவிர்த்து மேலும் சில மாவட்டங்களிலும் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அந்த மாவட்டங்கள் முறையே சென்னை மற்றும் தேனி. இந்த மாவட்டங்கள் அனைத்தும் ஆகஸ்டு மாதத்தில் அதிக மழைப்பொழிவைப் பெற்றதால் […]

September 6, 2017 Editor
மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள் விவசாய கட்டுரைகள்

மாநில அளவிலான வேளாண் ஆராய்ச்சி மையங்கள்

தேசிய அளவில் புதுடில்லியிலுள்ள ஆராய்ச்சிமையத்தின் கீழ் நாடு முழுவதும் வேளாண் மற்றும் தோட்டக்கலை சம்மந்தமான ஆராய்ச்சி நிறுவனங்கள் பல சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மாநில முழுவதும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் வேளாண் வழிகாட்டிகளாக உள்ளன. இவைகள் விவசாயிகளுக்குப் பல வழிகளில் ஆலோசனைகள் கூறியும், நிருபணப்பாத்திகள் அமைத்தும் கண்காட்சிகள் நடத்தியும், செய்தித்தாள்களிலும், மற்றும் தொலைக்காட்சிகளில் ஆராய்ச்சி செய்திகளை பரப்பியும் விவசாயிகளுக்கு பலவழிகளில் உதவி செய்து வருகின்றன. […]

August 25, 2017 Editor