32°C

விவசாய கட்டுரைகள்

சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா? செய்திகள்

சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

சிரியா மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட போரின் காரணமாக சரியான உணவு இல்லாமல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடி பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் பலர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். சிலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் இதேபோல் தற்போது இந்தியாவிலும் வறுமை காரணமாக பலர் இறந்து வருகின்றனர் என மெர்லின் பிரான்சிஸ் என்ற ஆங்கில பத்திரிகையாளர் கூறுகின்றார்.   கடந்த மாதம், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் உள்ள […]

September 23, 2015 Editor
காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை காய்கறி வகைகள்

காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை

அர்கா நுண்ணுயிர் கலவை அர்கா நுண்ணுயிர் கலவையில் உர நுண்ணுயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள். மணி மற்றும் துத்தநாகச் சத்தினை கரைக்கும் நுண்ணுயிரிகள். இடும் முறை விதை நேர்த்தி – 100 கிராம் விதைக்கு 10 கிராம். மண்ணில் இடுதல் – ஏக்கருக்கு 5 கிலோ. குழித்தட்டு நாற்றங்காலில் இடுதல் – ஒரு டன்னுக்கு 1 கிலோ. நன்மைகள் வீரியமான நாற்றுகள் 3 – 4 நாட்கள் முன்பாகவே நடவுக்குத் தயாராகிறது. தழை மற்றும் மணிச்சத்தின் […]

September 16, 2015 Editor
அக்ரி கிளினிக் விவசாய கட்டுரைகள்

அக்ரி கிளினிக்

நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பூச்சி மருந்துகள் மற்றும் விதைகளை மொத்தமாகவும், சில்லரை வியாபாரமாகவும் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் செய்து வருகிறோம். எங்களுடைய முக்கிய நோக்கம் தரமான கம்பெனி விதைகள் மற்றும் பூச்சி மருந்துகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வது. மேலும் கட்டிடம் கட்டுபவர்களுக்குத் தரமான கரையான் மருந்துகளை சரியான ஆலோசனையுடன் சிபாரிசு செய்வது. எனவே விவசாயம் சம்பந்தப்பட்ட எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களுடைய அக்ரி கடைக்கு வந்து இலவசமாக அக்ரியிடம் ஆலோசனை பெற்று உங்களுடைய பயிர்களை […]

September 9, 2015 Editor
விவசாயத்தால் சுகாதாரத்திற்கு பாதிப்பா!!? செய்திகள்

விவசாயத்தால் சுகாதாரத்திற்கு பாதிப்பா!!?

இன்றைய சூழ்நிலையில் சுகாதாரம், ஊட்டச்சத்து, உணவு உற்பத்தி போன்றவை மனித உடல் நிலையை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று AKST (Agricultural Knowledge Science and Technology)  அமைப்பு கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையில் விவசாயம் மற்றும் AKST அமைப்பு உற்பத்தியை அதிகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், அதிக ஆற்றல் தரக்கூடிய உணவு பொருட்களை உற்பத்தி செய்வதை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏனென்றால் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவால் மட்டுமே மனிதனுக்கு ஏற்படும் பல தரப்பட்ட நோய்களை குணப்படுத்த […]

September 7, 2015 Editor
தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம் செய்திகள்

தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம்

உலகின் முதல் முதலாக தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழத்தை குயின்ஸ்லேண்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் என்னும் இடத்தில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய வகையான அன்னாச்சிப்பழத்தை உருவாக்கியுள்ளனர். 10 வருடங்களாக ஆராய்ச்சி செய்து இந்த புதிய வகை அன்னாச்சிப்பழத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த புதிய வகை அன்னாச்சிப்பழத்தில் குறைவான அமிலத்தன்மையும், அதிகமான சாறு, மணம் மற்றும் சுவையை கொண்டதாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.   மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

August 15, 2015 Editor
விவசாய விலங்காக மான்! கால்நடை

விவசாய விலங்காக மான்!

வழக்கமாக நாம் ஆடு, மாடு, கோழியை வைத்து விவசாயம் செய்து வருகிறோம். ஒரு சில சமயம் பன்றியை வைத்து கூட விவசாயம் செய்கிறோம். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட் என்னும் இடத்தில் 254 ஏக்கரில் மான்களை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள மிடில்பரியில் வெர்மண்ட் என்ற இடத்தில் லெட்ஜ் எண்ட் பண்ணையில் 400 மான்களை வைத்து ஹாங்க் டிமூசியோ (லெட்ஜ் எண்ட் பண்ணையின் விவசாயி மற்றும் நிறுவனர்) மற்றும் அவருடைய மனைவி ரோண்டா […]

August 15, 2015 Editor
விதையில்லா மாம்பழம் காய்கறி வகைகள்

விதையில்லா மாம்பழம்

   பீகார் விவசாய பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை தலைவர் V.P.படேல் தலைமையில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.    இந்த விதையில்லா மாம்பழத்தின் எடை 200 கிராம் இருக்கும். இந்த மாங்காய் பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக இருக்கும். விதையுள்ள மாம்பழத்தை விட இந்த விதையில்லா மாம்பழத்தில் நார் சத்து குறைவாகவே இருக்கும்.    இந்த விதையில்லா மாம்பழம் ஏற்றுமதிக்கு தகுந்தகாக உள்ளது. 2015 – ஆம் ஆண்டிற்குள் விதையில்லா […]

August 8, 2015 Editor
செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ: விவசாய கட்டுரைகள்

செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் தானியங்கி ரோபோ:

தானியங்கி தண்ணீர் பாசனம் செய்யும் ரோபோ பசுமைக் குடில் நோக்கி தானே தண்ணீரை ஊற்றுகிறது. டேவிட் டேர்ஹார்ட் தானியங்கி ரோபோவை கண்டுபிடித்துள்ளார். டேவிட் கண்டுபிடித்த இந்த ரோபோ பயிரிடப்பட்ட செடிகளுக்கு துல்லியமாக 90,000 சதுர அடி தண்ணீரை கொடுக்கிறது. 30 கேலான் தண்ணீர் தொட்டி கொண்ட ரோபோ தன்னிச்சையாக கிரின்ஹவுஸ் – ஐ சுற்றி வந்து 24X7 என்ற அளவு தண்னீர் வழங்குவதை நாம் கற்பனை செய்து பார்க்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ரோபோவை டேவிட் உருவாக்கியுள்ளார். தன்னிச்சையாக […]

July 28, 2015 Editor
பேரட் பாட் – கணினி விவசாயத் தொட்டி விவசாய கட்டுரைகள்

பேரட் பாட் – கணினி விவசாயத் தொட்டி

பேரட் பாட் என்பது ஒரு தானியங்கி  தாவர தொட்டியாகும்.இந்த தானியங்குத்தொட்டியின் மூலம் தாவரங்களின் வளர்ச்சியை கண்காணிக்கலாம் மேலும் அதற்கு தேவையான சத்துக்களை தேவையான நேரத்தில் கண்டறிந்து தரும் திறன் பெற்றது. இந்த பேரட் தானியங்கி தொட்டியானது விவசாயத்துறையில் முக்கிய மைல் கல்லாக விளங்கும். இந்த பேரட் தானியங்கு தொட்டியில்  2 லிட்டர் தண்ணீர் மற்றும் 2 லிட்டர் மண் அடங்கியிருக்கும். இந்த தொட்டியில் அமைந்துள்ள சென்சார்கள் மூலம்  ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் மண்ணின் ஈரத்தன்மை, உரம்,சுற்றுபுற வெப்பநிலை […]

July 20, 2015 Editor
உலகில் முதல் முதலாக செயற்கை இலையால் பிராண வாயு தயாரிப்பு விவசாய கட்டுரைகள்

உலகில் முதல் முதலாக செயற்கை இலையால் பிராண வாயு தயாரிப்பு

இந்த செயற்கை இலையை அமெரிக்காவில் உள்ள ராயல் கல்லூரியில் படித்துவரும் ஜூலியன் மெல்சியோரிஎன்ற மாணவன் உருவாக்கியுள்ளான் தாவரங்களில் உள்ள குளோரோபிளாஸ்டை தனியாக பிரித்து எடுத்து செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட இலையில் பொருத்தப்படுகிறது. இதன்பின் இந்த செயற்கை இலையை கொண்டு ஆக்சிஜன் உருவாக்கப்படுகிறது. இந்த இலையானது ஆக்சிஜன் இல்லாத இடங்களான விண்வெளியில் விண்வெளி பயணத்தின் போது விண்வெளி வீரர்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் தாவர செல்களில் இருந்து பச்சயங்களை பிரித்தெடுத்து, பட்டு புரதங்கனுள்ளே பொருத்தப்படுகிறது. பின்பு இந்த இலைகளிலும் […]

July 20, 2015 Editor