32°C
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

விவசாய கட்டுரைகள்

இயற்கை விவசாயத்தால் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கலாம்! இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தால் பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கலாம்!

தற்போது இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி கடந்த 40 ஆண்டுகளில் அதனுடைய எண்ணிக்கையில் அதிக அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பட்டாம்பூச்சிகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு 75% இந்த இடமாறுதல் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த இனமும் பெருமளவு குறைந்துள்ளது. இதனை சரிசெய்ய Centre for Ecology மற்றும் Hydrology அமைப்பாளர்கள் பட்டாம்பூச்சியின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்ன என்பதை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். பட்டாம்பூச்சியினை பாதுகாக்க தற்போது […]

December 18, 2015 Editor
மென்மையாக உழவு செய்தால் பயிர்களுக்கு, நோய் பாதிப்பு குறைவு பயிர் பாதுகாப்பு

மென்மையாக உழவு செய்தால் பயிர்களுக்கு, நோய் பாதிப்பு குறைவு

ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோயினை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது Biomed Central Limited ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பினை நம் கைவிரல் கொண்டே கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகின்றனர். நெல் பயிரினை நம் விரல் கொண்டு மெதுவாக தடவி பார்க்கும்போது அந்த பயிர் மிகவும் மென்மையாக இருந்தால் நோய் பாதிப்பு இல்லை என்று நாம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தாவரங்கள் பெரும்பாலும் அடிக்கடி மழை, காற்று […]

December 18, 2015 Editor
புதிய மகரந்த சேர்க்கை தேனீ செய்திகள்

புதிய மகரந்த சேர்க்கை தேனீ

தற்போது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தேனீக்களை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் அந்நாட்டின் தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு கன உலோக அணுகு முறையினை மேற்கொள்கிறது என்பதாகும். ஆஸ்திரேலிய தேனீக்கள் ஒரு நொடியில் 350 முறை பூக்களின் மீது கன உலோக அணுகுமுறையில் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்துகிறது. இந்த வகை தேனீக்கள் நீல நிறத்தை கொண்டிருக்கிறது. பெரும்பாலும் தக்காளி செடிகளில் உள்ள பூவில் இருந்து மகரந்த சேர்க்கையை அதிக அளவில் இந்த நீல […]

December 18, 2015 Editor
மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு? செய்திகள்

மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு?

ஆராய்ச்சியாளர்கள் தாவரத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டதில் ஒரு புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரங்களின் மின்காந்த ஸ்பெக்ட்ரம் பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் குறைவான தண்ணீர் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தாவரங்கள் வெப்ப அகச்சிவப்பு கதிர்வீச்சுத்திறனை மாற்றி உள்ளது. இதனால் தாவர வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மின்காந்த  கதிர்வீச்சு, அலைநீளம் மிக குறைந்த அளவில் 400-700 நானோ மீட்டர் ஆகும். ஆனால் தற்போது இந்த அகச்சிவப்பு கதிர்வீச்சு 3000-12000 நானோ மீட்டர் இருப்பதால் தாவரங்கள் வளர்ச்சி தடைபட்டுள்ளது. […]

December 17, 2015 Editor
மண்ணை வளமாக்கும்  புதிய  முறை! செய்திகள்

மண்ணை வளமாக்கும்  புதிய  முறை!

தற்போது ஒவ்வொரு நகரத்திலும் தொழிற்துறை தளங்கள் தரிசாகவிடப்பட்டுள்ளது. இந்த தரிசு பகுதிகளை திரும்பவும் மக்களின் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் மாற்றுவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மண் மிகுந்த வளமுடன் இருந்தால் மட்டுமே தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெரும்பாலும் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளினால் மண் அசுத்தமாகிறது. இதனை சரிசெய்ய ஒரே வழி Biosolids முறை அவசியம். தற்போது சிகாகோவிற்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள எஃகு ஆலை பகுதியில் 87 […]

December 17, 2015 Editor
பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் செய்திகள்

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

University of Cambridge  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை மேற்கொண்டால் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 10000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில் கற்கால யூரேசியா நாடோடிகள் சிறு விதை தானியங்களை சரியான பருவத்தில் கலப்பு விவசாயம் மூலம் பயிரிட்டுள்ளனர். பெரும்பாலும் தானியங்கள் தற்போது மேற்கு பகுதியில் உள்ளதற்கு காரணம் பறவை […]

December 17, 2015 Editor
பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!? செய்திகள்

பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!?

University of California ஆராய்ச்சியார்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சிப்படி ஆர்கனோபாஸ்பேட் பூச்சிகொல்லி மருந்தினை விவசாயத்திற்கு பயன்படுத்தியதில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் தாயின் நுரையீரல் செயல்பாடு அதிகம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கலிபோர்னியாவில் உள்ள விவசாய குடும்பத்திலிருந்து 279 குழந்தைகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இதேப்போன்று கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பெரும்பாலும், குழந்தை கருவிலிருக்கும்போது தாய் புகைப்பிடிப்பதால் மற்றும் காற்று மாசுபாட்டினால் குழந்தைகள் அதிக […]

December 15, 2015 Editor
பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை இயற்கை உரம்

பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை

மாலிக்குலர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். இந்த முறையில் பயிரின் வளர்ச்சிக்கு உரமே தேவை இல்லையாம். இதற்கு நைட்ரஜன் fixing – பாக்டீரியா தாவரங்கள் மட்டுமே இருந்தால் போதுமாம். இந்த தாவரம் பயிர் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியினை செய்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த தாவரமானது நைட்ரஜன் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களை ரைசோபியாவுடன் செயல்புரிந்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த நைட்ரஜன் பாக்டீரியாக்கள் மண்ணில் உள்ள வேர்களை ஈர்த்து ரைசோபியாவுடன் […]

December 11, 2015 Editor
கோதுமையில் மரபணு மாற்றம் செய்திகள்

கோதுமையில் மரபணு மாற்றம்

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பயிர் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய மரபணு செயற்பாடுகளை கொண்டு மூலக்கூறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். மரபணு குறியீடுகளை மாற்றாமல் அதன் செயல்பாடுகளான டிஎன்ஏ – வை இணைத்து எபிஜெனிடிக் இரசாயனத்தை பயன்படுத்தி எதிர்கால மரபணுவினை பாதுகாத்து கோதுமை வளர்ச்சியினை அதிகரிக்க உள்ளனர். இதற்கு ஒரே வழி சோடியம் Bisculphate சிகிச்சை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மரபணு செறிவூட்டல் கலவையை பயன்படுத்தி கோதுமையின் மூன்று மரபுத்தொகுதியினை முழுவதும் பாதுகாப்பதே ஆகும். கோதுமையின் மரபணு […]

December 11, 2015 Editor
புல்லின் மரபணு, நெல் மற்றும் கடலைக்கு உதவும் விவசாய கட்டுரைகள்

புல்லின் மரபணு, நெல் மற்றும் கடலைக்கு உதவும்

Queensland University of Technology-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது உலக காலநிலை மாறுபாட்டால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பினை சரிசெய்ய புதிய வழிமுறையினை கண்டுபிடித்துள்ளனர். உலகில் உயிர்தெழுதல் தாவரங்களில் முதன்மையானதாக இருப்பது புல், இது புத்துயிர் பெறும் தாவர வகையினை சார்ந்தது. புல் நன்றாக காய்ந்து விட்டாலும் பிறகு மழை வரும் காலங்களில் நன்றாக வளர்ந்து விடுகிறது. புல்லின் மரபணு மாற்றம் மிகுந்த பயனை புதிய புல்லிற்கு அளிக்கிறது. இதற்கு காரணம் ஒழுங்குமுறையில் தாவர செல்கள் மறுசுழற்சிக்கு அனுமதிக்கும் செயல்முறையாகும். ஏன் […]

December 9, 2015 Editor

தனிப்பயனாக்கு

⭐ தீம்

இருண்ட தீமுக்கு மாற்றவும்

📐 தளவமைப்பு

முழு அகலம் அல்லது பெட்டி வடிவம்

🎨 முதன்மை நிறம்

🔤 எழுத்து அளவு

👁️ பகுதிகளை மறை/காட்டு

📊 விட்ஜெட் அமைப்புகள்

மேலே உள்ள விலைப் பெட்டியின் அகலம்
விலைப் பெட்டி மாறும் நேரம் (வினாடிகள்)