32°C

மருத்துவ குணங்கள்

பானாபா பூ தாவரத்தின் பயன்கள்  மருத்துவ குணங்கள்

பானாபா பூ தாவரத்தின் பயன்கள் 

பானாபா பூ தாவரம் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தாவர வகையை சார்ந்தது. குறிப்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகமாக வளர்ந்து வருகிறது. பானாபா தாவரம் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது. பானாபா தாவரத்தின் மருத்துவக் குணங்கள்: பானாபா தாவரத்தின் இலை மற்றும் பழங்களை காய வைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஒவ்வொரு நாளும் 4 அல்லது 6 முறை இதனை தேநீராக பருகி வந்தால் நம் உடல் எடை குறையும் சரியான உடல் […]

September 15, 2015 Editor
நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம் மருத்துவ குணங்கள்

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம்

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தை( கோல்டன் ஜ கிரஸ்) என்றும் அழைப்பார்கள்.இந்த தாவரத்தை  மருந்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நிலப்பனைக்கிழங்கு தாவரம்  குறுகிய அல்லது நீளமான வேர்களை கொண்டது. நிலப்பனைக்கிழங்கு  தாவரம் 10 – 35 செ. மீ வரை  வளர கூடியது. இலைகள் 15-45×1.3-2.5 செ.மீ ஈட்டி வடிவானது. பூக்கும் காலம் வரும் பொது அடிப்பகுதியில் தங்க மஞ்சள் நிறத்தில் பூக்கள்  பூக்கிறது. நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் வேர்   மஞ்ச காமாலை மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆயுர்வேதம் மருத்துவம்:நிலப்பனைக்கிழங்கு […]

September 15, 2015 Editor
பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள் செய்திகள்

பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள்

பச்சோந்தி தாவரம் (Houttuynia cordata) பழமையான சீன மூலிகை ஆகும். பச்சோந்தி தாவரம் கிழக்கு ஆசியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இந்த தாவரம் 20 மற்றும் 80 செ.மீ வரை வளரும். தண்டின் நுனி பகுதி செங்குத்தாக வளரும். பச்சோந்தி தாவரத்தின் இலைகள் மாறி மாறி வளர்ந்து இருக்கும். இலை அகன்ற இதய வடிவில் இருக்கும். 4 – 9 செ.மீ நீளமும், 3-8 செ. மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த தாவரத்தின் பூக்கள் கோடைக்காலத்தில் வளர […]

September 14, 2015 Editor
கோவைக்காயின் மருத்துவக் குணம் காய்கறி வகைகள்

கோவைக்காயின் மருத்துவக் குணம்

கோவைக்காயை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். கோவைக்காய் மரத்தில் உள்ள இலை, வேர், பழம் போன்ற  அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. நீரிழிவு நோய், கோனேரியா, மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு இந்த கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனுடைய இலை தோலில் ஏற்பட்ட காயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். செரிமான பிரச்சனைக்கு நிவாரணம்: கோவைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது மலச்சிக்கல் மற்றும் செரிமானம் போன்ற பிரச்சனைக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.   நீரிழிவு : நீரிழிவு நோய்க்கு இது […]

September 12, 2015 Editor
அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள் மரங்கள்

அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்

மரத்தின்  ஒரு சில பகுதிகள் மட்டும் தான் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அசோக மரம்: அசோக மரம் மிகவும் சிறிய மரம். இந்த மரத்தில் 5 அல்லது 9 சிற்றிலைகள் தான் இருக்கும். அசோக மரத்தின் பட்டைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். விதைகள் இலேசான படகு-துடுப்பு வடிவத்தில் இருக்கும். கீழ்வாதம், மஞ்சள் காமாலை, மற்றும் வாத நோய் போன்றவற்றுக்கு அசோக மரத்தின் இலைகள் மிகவும் பயனுடையதாக […]

September 12, 2015 Editor
பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது கால்நடை

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது என்று VI B மற்றும் கேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பண்ணைகளில் வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு வருவதில்லை என்று கூறப்பட்டது. ஏன் அந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது இன்று வரை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட முடியவில்லை. இதனை நிரூபிக்க பேராசிரியர் பார்ட் லேம்ரிச்ட் ஓர் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில் […]

September 10, 2015 Editor
காய்ந்த திருநீற்றுப்பச்சை( துளசியின் ஒரு வகை) விதையின் நன்மைகள் செய்திகள்

காய்ந்த திருநீற்றுப்பச்சை( துளசியின் ஒரு வகை) விதையின் நன்மைகள்

திருநீற்றுப்பச்சை விதையை சாப்ஜா விதை , அரபு ஃபலோடா விதை, துளசி என்றும்  அழைக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து இனிப்பு பானங்களுக்கும் இந்த திருநீற்றுப்பச்சை விதையை முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். திருநீற்றுப்பச்சை  விதையை  இந்தியாவில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த விதையை சீன மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். சுகாதார நன்மைகள்: திருநீற்றுப்பச்சை விதை மிகவும் குளிர்ச்சியானது. அதனால் தான் இந்த விதையை குளிர்பானங்களில் சேர்க்கிறார்கள். சளி, சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த […]

September 8, 2015 Editor
டிரம்பட்  மரத்தின் நன்மைகள் மரங்கள்

டிரம்பட்  மரத்தின் நன்மைகள்

எக்காளம் அல்லது எம்பவுபா ( டிரம்பட்) மரம்  பரவலாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும்  மருத்துவத்திற்காக பயன்படுகிறது. பட்டை, வேர்கள், மென்மரப்பகுதி, இலைகள் மற்றும் பழங்கள் போன்றவை நோய்களுக்கு நிவாரணம் அளிக்க கூடியதாக இருந்து வருகிறது. இந்த தாவரத்தில் இருந்து வரும் சாற்றை ஒவ்வொரு நாட்டிலும் ,வெவ்வெறு பயனுக்காக பயன்படுத்துகிறார்கள். மூச்சுக்குழாய் அழற்சி, பாம்பு கடி, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு  […]

September 6, 2015 Editor
மருத்துவத்திற்காக பயன்படும் மரங்கள் மரங்கள்

மருத்துவத்திற்காக பயன்படும் மரங்கள்

வடஅமெரிக்காவில் உள்ள மரங்களைத்தான் பொதுவாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மரங்கள்  மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.  மரங்களில் இருந்து கிடைக்கும் மூலிகை மருந்தைத்தான் நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வருகிறோம். வசந்த மற்றும் கோடை காலத்தில் இலைகள் பயனுள்ள சிகிச்சைமுறை காரணிகளாக உள்ளன. இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில்  பட்டை , கிளைகள் அல்லது வேர்கள்  அனைத்து வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. மருத்துவ பயன் கொண்ட மரங்கள்: பூச்ச மரம் (ஆல்டர்): இது ஒரு சிறிய மரம். […]

September 5, 2015 Editor
மல்பெரி (பட்டுப் பூச்சி) இலையின்  மருத்துவக் குணநலன்கள் செய்திகள்

மல்பெரி (பட்டுப் பூச்சி) இலையின்  மருத்துவக் குணநலன்கள்

அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆசியா கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முதன்மை மருத்துவ நிறுவனங்கள் மல்பெரி செடியின் (பட்டுப் பூச்சி) இலையினை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் அதிக ஆற்றல் வாய்ந்த இயற்கையான மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது என்று கூறுகின்றனர். அது மட்டுமல்லாது இந்த இலையானது பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது எனவும் கூறியுள்ளனர். இந்த இலையினைப் பற்றி 5 வருடங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அதனுடைய மருத்துவக் குணமானது பல்வேறு நோய்களிலிருந்து நமது […]

September 2, 2015 Editor