Skip to content

எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க….

கீரை ஒரு மாத பயிராகும். கீரையை இந்த மாதத்தில் தான் பயிரிட வேண்டும் என்பதில்லை வருடம் முழுவதும் பயிரிடலாம். கீரை சாகுபடிக்கு நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்டதாக இருந்தால் போதும் நன்றாக வளரும். கீரையை பயிரிட அதிக வெட்பம் இருந்தால் மிக நன்றாக வளரும். சில… Read More »எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க….

பருத்தி

பருத்தி மேலுரமிடல் மானாவாரி பருத்தி :       நடவு செய்த 45 நாளில் மண் பரிசோதனைபடி மேலுரமிட வேண்டும். இல்லை எனில் ஏக்கருக்கு 8 கிலோ தழை சாது தரவல்ல உரத்தினை மண்ணில் ஈரம இருக்கும்போது இட்டு மண் அணைக்கவும். இறவை பருத்தி : இரகங்களுக்கு 45-வது நாளில்… Read More »பருத்தி

கொண்டைக்கடலை

இரகங்கள் மற்றும் விதைப்பு :- இரகங்கள் கோ-3, மற்றும் கோ-4. விதை அளவு கோ-3-ற்கு 36 கிலோ / ஏக்கருக்கும்,கோ-4-ற்கு 30 கிலோ / ஏக்கருக்கும் தேவைப்படும். விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது திரம் 2 கிராம் அல்லது… Read More »கொண்டைக்கடலை

கொள்ளு

இரகம்: கோ – 1,பையூர் -1 ,பையூர்-2 மற்றும் கிரிடா -1 ஆர் விதையளவு: 8 கிலோ / ஏக்கர் விதை நேர்த்தி : கார்பெண்டாசிம் 2 கிராம், மான்கோசெப் 4 கிராம்,டிரைக்கோடெர்மா விர்டி 2 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் / கிலோ விதை என்ற… Read More »கொள்ளு

பின்சம்பா நெல்- பகுதி 2

உரங்களின் வகைகள் தழை மணி சாம்பல் மொத்த சிபாரிசு 60 20 20 அடியுரம் 30 20 10 முதல் மேலுரம் 21-வது நாள் 10 – 5 2-ம் மேலுரம் கதிர் உருவாகும் பருவம் 10 – – 3-ம் மேலுரம் 10 – 5 வெள்ளைப்பொன்னி… Read More »பின்சம்பா நெல்- பகுதி 2

பின்சம்பா நெல் – பகுதி1

இரகத்தேர்வு, விதையளவு:-       சம்பா பருவத்திற்கு ஏடிடி 39, ஏடிடி 43, ஏடிடி 46, ஏடிடி 49, கோ 48, கோ 50, ஐ ஆர் 64 மற்றும் ஐ.ஆர். 20 ஆகியவையும், வீரியஒட்டு ரகமான கோ. ஆர்.எச்.3 மற்றும் கோ.ஆர்.எச்.4 ஆகிய இரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. மத்திய கால… Read More »பின்சம்பா நெல் – பகுதி1

சின்ன வெங்காயம்  

பொதுப்பெயர்: வெங்காயம் அறிவியல் பெயர்: அல்லியம் சீபா குடும்பம்: லில்லியேசி சின்ன வெங்காயம் பயிரிடும் முறைகள்:  வாழ்நாள்:      100 நாட்கள் பருவம்: ஏப்ரல் – மே மற்றும் அக்டோபர் – நவம்பர் இரகங்கள்:  கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ என் 5… Read More »சின்ன வெங்காயம்  

சாமை

முதலில் நிலத்தை உழுது, எருவு கொட்டி சாமை விதைக்க வேண்டும். அதன்பிறகு, பயிர் முளைத்து ஒரு மாதம் முடிந்த பின் களை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் இதைப் பயிரிட்டால் நன்றாக வரும். மூன்று மாதம் முடிந்ததும் சாமை கதிர் ஆகிவிடும். பிறகு, சாமை கதிரை அறுவடை செய்து, அதை… Read More »சாமை

நெல்

  முதலில் 6  நாள் நன்றாக தண்ணீர் விட்டு  உழுவ வேண்டும். பிறகு எருவு, உரம் போட்டு நெல் நாத்து விட வேண்டும். முடிந்தால் இயற்கை உரமாகிய  மூடாக்கு போட்டு செய்யலாம். அதன்பின் 30 நாட்களுக்கு உள்ளே நெற்பயிரை பிடுங்கி நட வேண்டும். பயிர் வளர்ந்து ஒரு  மாதத்திற்குள்… Read More »நெல்