Skip to content

ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

பூமியினுள் அனுப்பப்படும் குழாயின் அதிர்வினை வைத்துக் கொண்டே நீரினை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றிர்க்கு பல காரனிகள் உள்ளன. அவை, குழாயின் நீர் அழுத்தம் குழாயின் தரம் மற்றும் அதன் விட்டம். மண்வகை மற்றும் மண் சுருக்கம் குழாய் மீது மண் ஆழம் மேற்பகுதி, புல்,… ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

     ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வுபடி, பூமியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை விட நிலத்தடியில் தான் அதிக நன்னீர் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வின்படி கடல்கள் மற்றும் நதிகளில் 60,000 மில்லியன் தண்ணீர் உள்ளது. ஆனால் பூமியில் அடியில்… கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?

அறிவியல் அறிஞர்கள் தற்போது சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை தாவரம், பாக்டீரியா, பாசிகள், மரங்கள் மூலம் உருவாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். அதிலும் மரத்திலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பை நாம் இயற்கையாகவே பெற முடியும் என்று ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பினால் சிறிய மின்விநியோகம் மற்றும் மின்சார வாகனங்களில்… மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?

நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!

தற்போது நிலத்தடி நீரை கண்டுபிடிக்க அறிவியல் அறிஞர்கள் புதிய வகை வௌவால் ரேடார் தொழில்நுட்ப சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனம் மிகத்துல்லியமாக பூமியில் எங்கு நீர் உள்ளது என்பதை காட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அறிவியல் அறிஞர்கள் தற்போது கண்டறிந்த வௌவால் ரேடார் சாதனம் ஓர் ஒலி உணர்வு… நிலத்தடிநீரை கண்டுபிடிக்க வௌவால் ரேடார்!

எண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்!       

ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எண்ணெய் கசிவுகள் கலந்துள்ள மண்ணை சுத்தம் செய்து வளமான மண்ணாக மாற்றுகிறார்கள். வளமான மண்ணாக மாற்றுவதற்கு  அவர்கள் பைரோலிஸிஸ் முறையை பயன்படுத்துகிறார்கள். ஆக்ஸிசன் இல்லாத மாசுப்பட்ட மண்ணை வெப்பமூட்டுகிறார்கள். இந்த அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். நிலையான எரித்து… எண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்!       

உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்

சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி   ( இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி உபயோகம் படுத்தாமல்) விவசாயத்தை  மேம்படுத்துவது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள் அதிக புரத சத்து அடங்கிய உடலிற்கு ஆற்றல் தருபவையாக இருக்கும். இந்த விவசாய… உயிரி உரத்தின் உற்பத்தி பொருட்கள்

பிளாஸ்டிக் பையிலிருந்து எரிபொருள்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்து கார் இயந்திரத்திற்கான எரிபொருளை தயாரிக்கலாம் என்று ஒரு புதுமையான முறையை உருவாக்கியுள்ளனர். இதனால் பிளாஸ்டிக் பைகளும் அகற்றப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மற்ற பொருட்களை மறுசுழற்சி முறையில் திரவ எரிபொருளாக மாற்ற குறைந்த வெப்பநிலை செயல்முறையை பயன்படுத்தி உருவாக்கினார்கள்.… பிளாஸ்டிக் பையிலிருந்து எரிபொருள்

மக்காச் சோள தோலில் துணி

நாம் பொதுவாக மக்காச் சோளத்தில் உள்ள கொட்டைகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு மேல் உள்ள தோலை கீழே போட்டு விடுவோம். ஆனால் அவ்வாறு போடப்பட்ட கழிவிலிருந்து துணி தயாரிக்கலாம் என்று   நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியாளர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவுளி துறை மற்றும் ஃபேஷன்… மக்காச் சோள தோலில் துணி

நெல் உமி பேட்டரியின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது

பேட்டரிகளை நீண்ட காலம் பயன்படுத்த நெல் உமி போன்ற விவசாய கழிவுப் பொருள் ஒரு ஆதாரமாக உள்ளது. ஆனால், ஒரு சமீபத்திய ஆய்வு முடிவுகளை பரிந்துரை செய்ததில் அதே நெல் உமி லித்தியம் பேட்டரிகளில் சிலிக்கான் நேர்மின்சுமை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொரியா மேம்பாட்டு நிறுவனத்தின்… நெல் உமி பேட்டரியின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது

கோகோ தோலில் காகித உற்பத்தி

கும்ரியாவைச் சார்ந்த காகித உற்பத்தியாளர் ஜேம்ஸ் க்ராப்பர் கோகோ தோலில் இருந்து காகிதம் செய்யும் செயல்முறையை உருவாக்கியுள்ளார். சாக்லேட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த கோகோ தோலை பயன்படுத்தி காகிதத்தை தயாரிக்கலாம் என்று ஜேம்ஸ் க்ராப்பர் கூறுகிறார். கோகோ தோலில் பத்து சதவிதம் செல்லுலோஸ் நார் அடங்கியுள்ளது. இதனை… கோகோ தோலில் காகித உற்பத்தி