Skip to content

செய்திகள்

அல்சைமர் நோயினை குணப்படுத்தும் அவுரி நெல்லி

அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் 251-வது தேசிய அறிவியல் பொருட்காட்சி கூட்டத்தில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால் அவுரி நெல்லிகள் இதய மற்றும் புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மருந்து பொருளாக செயல்படுகிறது என்பதை கூறியுள்ளது.… Read More »அல்சைமர் நோயினை குணப்படுத்தும் அவுரி நெல்லி

காய்-கறிகளை உண்ணும் சிலந்திகள்

அமெரிக்க  மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் வல்லுநர்கள் தற்போது சிலந்தி பற்றிய புதிய ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால் சிலந்தி காய்கறிகளையும் உணவாக உட்கொள்கிறது என்பதாகும். சிலந்திகள் பூச்சிகளை மட்டுமே உணவாக… Read More »காய்-கறிகளை உண்ணும் சிலந்திகள்

உணவுப் பிரச்சனைக்குத் தீர்வு

இப்போது நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது, உலக உணவு பாதுகாப்பு பிரச்சனை. எதிர்காலத்தில் உணவில்லாமல் மில்லியன் கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு மக்களே அவர்களுக்கு… Read More »உணவுப் பிரச்சனைக்குத் தீர்வு

விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது

டென்மார்க்கில் உள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மண்ணின் வளத்தினை பற்றி ஆய்வு செய்ததில் விலங்குகளின் எருவில் மிக அதிக எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எருமைகளின் சாணத்தில் அதிக ஆற்றல் இருப்பது… Read More »விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது

பயிர்களுக்கு அதிக ஆற்றலைத் தரும் உயிரி எரிசக்தி

உலகில்  உள்ள  தலை  சிறந்த விஞ்ஞானிகள், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு போதிய உணவு மற்றும் எரிபொருள் தேவையினை ஈடு செய்ய புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.  உலகில் தற்போது 4%… Read More »பயிர்களுக்கு அதிக ஆற்றலைத் தரும் உயிரி எரிசக்தி

நிலத்தடி நீரினை கண்டுபிடிக்க புதிய திறன்பேசி

டச்சு மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நீர்பறவைகள் மற்றும் மீன் இருக்கும் இடத்தினை எளிதாக அறிந்துக்கொள்ள புதிய சென்சார்கள் பொருத்தப்பட்ட திறன்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஹட் அறிமுகப்படுத்தினார். இந்த… Read More »நிலத்தடி நீரினை கண்டுபிடிக்க புதிய திறன்பேசி

உயிரி உற்பத்தியினை அதிகரிக்க வழிமுறைகள்

ஐக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதிக மகசூலினை தரும் பயிரினை கண்டறிந்துள்ளனர். இந்த பயிர் பல கலப்பின பயிர்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது உயிரி சக்தியினை அதிக அளவு கொடுக்கிறது. எனினும் பயிர் விளைச்சல்… Read More »உயிரி உற்பத்தியினை அதிகரிக்க வழிமுறைகள்

2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்!

தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சியால் வரும் 2050-ல் சுமார் 500,000 மக்கள் உலக அளவில் கூடுதலாக இறப்பார்கள் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவு உற்பத்தி பாதிப்பு.… Read More »2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்!

பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு

டெலாவேர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரான நீல் Sturchio மண்ணினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள்… Read More »பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு

மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்ஸிக்கோவில் இதனுடைய எண்ணிக்கை 225% அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில் கிழக்கு வட அமெரிக்காவில்… Read More »மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது