பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !
’ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா? உணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா?’ இந்த பாட்டை, 1951-ம் வருசம் வெளியான ‘சிங்காரி’ திரைப்படத்துக்காக எழுதியிருக்காரு கவிஞர் தஞ்சை ராமையாதாஸ். ஆக, உணவுப் பஞ்சம் மூலமாதான், ஊர் முழுக்க… பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !