Skip to content

காளான் வளர்ப்பு அறைகள் !

காளான் வளர்ப்புக்கு படுக்கைகள் தொங்க விட ஓர் அறை (ரன்னிங் ஷெட்); காளான் வளர ஓர் அறை; மற்ற வேலைகள் செய்வதற்கு ஓர் அறை என மூன்று அறைகள் தேவை. படுக்கைகளைத் தொங்க விடுவதற்கான அறை, 10 அடி அகலம், 30 அடி நீளம் இருக்க வேண்டும். கூரை… காளான் வளர்ப்பு அறைகள் !

கால்நடைகளின் உஷ்ணத்தை விரட்டும் வெந்தயம் !

கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்து விளக்குகிறார், தஞ்சாவூரில் உள்ள கால்நடை மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். புண்ணியமூர்த்தி. “கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாகத் தாக்கினால், மாடுகளுக்கு மூச்சு வாங்குதல், பால் உற்பத்தி குறைதல், கருவுறத் தடைபடுதல்,… கால்நடைகளின் உஷ்ணத்தை விரட்டும் வெந்தயம் !

பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்

பசுஞ்சாணம் கௌடில்யர், வராகமிக்கிரர், சுரபாலர், சோமேஸ்வரதேவர் ஆகியோரது காலங்களில் விவசாயத்தில் சாணம் உபயோகிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘கோமே’ என்று வடமொழியில் அழைக்கப்படும் பசுஞ்சாணத்தில், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் மற்றும் கந்தகம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றோடு பாக்டீரியா, பூஞ்சாணம் ஆகியவையும் உள்ளன. பசுஞ்சாணத்தில்… பஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்

இலவச பயிற்சி வகுப்புகள் தேனீ வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 31-ம் தேதி, ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, செப்டம்பர் 2-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். செல்போன் : 77088 20505, 94885 75716 நன்றி பசுமை… இலவச பயிற்சி வகுப்புகள் தேனீ வளர்ப்பு

சுற்றுச்சூழலைக் காக்கும் காகித பேனா..

வாகனங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், ரசாயனக் கலவைகள் என பல வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனச் சொல்கிறோம். ஆனால், நாம் அதிகம் பயன்படுத்தும் பால்பாய்ன்ட் பேனா இதில் முக்கிய இடம் வகிப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை. குப்பைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு அடுத்ததாக அதிகமாகக் காணப்படுவது இந்த பேனாக்கள்தான். ஒரு பேனா தொலைந்தாலோ,… சுற்றுச்சூழலைக் காக்கும் காகித பேனா..

இலவச பயிற்சி வகுப்புகள் : காளான் உற்பத்தி

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஆகஸ்ட் 24-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’ 30-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ 31-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி :… இலவச பயிற்சி வகுப்புகள் : காளான் உற்பத்தி

இலவச பயிற்சி வகுப்பு : கெண்டை மீன் வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி, ‘பயிர் வகைகளுக்கான மண் வள மேலாண்மை’, 29-ம் தேதி, ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘ஜப்பானிய காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி : 04577-264288… இலவச பயிற்சி வகுப்பு : கெண்டை மீன் வளர்ப்பு!

இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 20-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 23-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி, ‘காடை வளர்ப்பு’, 31-ம் தேதி, ‘சிறுதானிய சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி :… இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்

உணவே மருந்து.. பரிமாறும் இலையும் மருந்து!

”உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறார் பணிக்கு” உழுது உண்டு வாழும் விவசாயிங்களோட வேலைதான், உன்னதமானது. இதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், மன நிறைவும், வேறு எதிலும் கிடைக்காது என்று ஔவையார் அழகாக பாடியிருக்கிறார். உழுதுண்டு வாழும் விவசாயிகள் என்றால் வெண்டைக்காய், கத்தரிக்காய் சாகுபடி செய்கின்றவர்கள் என்று அர்த்தம்… உணவே மருந்து.. பரிமாறும் இலையும் மருந்து!

அதிக மகசூல் கொடுக்கும் தீவன தட்டைப்பயறு, வெண்டை மற்றும் எலுமிச்சை

தீவன தட்டைப்பயறு [கோ-9] 50-55 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், கோ-5, புந்தெல்லோபியா-2 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. காரிஃப் (ஜூலை-அக்டோபர்), ரபி (அக்டோபர்-மார்ச்) மற்றும் கோடை பருவங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 22.82 டன் மகசூல் கிடைக்கும். கோ(எப்.சி)-8 ரகத்தை விட 18.42% கூடுதல் மகசூல் கிடைக்கும்.… அதிக மகசூல் கொடுக்கும் தீவன தட்டைப்பயறு, வெண்டை மற்றும் எலுமிச்சை