விதை, உரம் பதுக்கல் தடுக்க வேளாண் துறைக்கு உத்தரவு
விதை, உரம் பதுக்கலை தடுக்க, வேளாண் துறையினருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசின் விதை மேம்பாட்டு முகமையான, ‘டான்சீடா’ சார்பில் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விற்கப்படுகின்றன.… Read More »விதை, உரம் பதுக்கல் தடுக்க வேளாண் துறைக்கு உத்தரவு