Skip to content

”குறையும் மேய்ச்சல் நிலம்” இறக்குமதி செய்யும் ஆபத்தில் இந்தியா..!

இந்தியா முழுவதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலப்பரப்பு குறைந்து வருவதால், நாட்டிலுள்ள 299 மில்லியன் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் பால் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மறுபுறம் விளைச்சில் நிலம் குறைந்துவருகிறது. இதே நிலை நீடித்தால்,இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்தியா பாலை இறக்குமதி செய்யக்… ”குறையும் மேய்ச்சல் நிலம்” இறக்குமதி செய்யும் ஆபத்தில் இந்தியா..!

ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..!

கடுமையான வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்குக் கொடுப்பதற்காகப் பதப்படுத்தி வைக்கப்படும் தீவனம்தான் ஊறுகாய்ப் புல், தீவனச்சோளம், கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கினியா புல், கொழுக்கட்டைப் புல், தீவனத்தட்டை, குதிரை மசால், வேலிமசால், முயல்மசால் ஆகியவற்றில் கிடைப்பவற்றை ஊறுகாய்ப் புல்லாகப் பதப்படுத்தி வைக்கலாம். 6X6 அடி தூரம்,… ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை..!

குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..!

சேலம் மாவட்டம், மேட்டூரில் மத்திய அரசின் சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சி மையம் மற்றும் ஆராய்ச்சி தோட்டம் உள்ளது. அங்கு ஐந்நூறு வகையான பாரம்பர்ய மருத்துவ மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மூலிகைகள் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இம்மையத்தின் மூலமாக, மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,… குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..!

மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல்

உலர் தீவனத்தில் முதன்மையானதாக இருப்பது வைக்கோல். வைக்கோலை மதிப்புக்கூட்டிக் கொடுத்தால் முழுமையான பலன் கிடைக்கும். 10 கிலோ கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் பை முழுவதும் வைக்கோலால் நிரப்ப வேண்டும். ஒரு கிலோ கல் உப்பை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோல்மீது கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிக்க வேண்டும். அடுத்து,… மதிப்புக் கூட்டப்பட்ட வைக்கோல்

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

”சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’… வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?

நான்காம் உலகப்போரே இனி தண்ணீரால்தான் என்று உலகநாடுகள் எல்லாம் கணித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையைப்போக்கத்தான் சொட்டு நீ்ர் மேலாண்மை ஒரு வரப்பிரசதமாக அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் சொட்டுநீர் பாசனத்திற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதும், அதற்காகத்தான் அரசாங்கம் விவசாயி்களுக்கு… சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?

குதிரைவாலி தோற்றமும் பண்பும்..!

இது புஞ்சை, நஞ்சை நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுடைய ஓராண்டு புல்லினப் பயிராகும். இதன் பூர்விகம் தெளிவாகக் கூறப்படாவிட்டாலும், இது வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், சாலையோகரங்கள், வெப்பமான மலைப்பகுதிகள், வெப்பம் அதிகமாகக் காணப்படும் உலகின் பல பகுதிகளிலும் வளரக்கூடியது என்பதால்… குதிரைவாலி தோற்றமும் பண்பும்..!

கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..

வளரியல்பு ஆண்டுதோறும் வளரக்கூடியவை. கழைகள் கழைகள் திடமானது, 3 மீட்டர் உயரமானது, நெருக்கமானது. கணுக்கள் மொசுமொசுப்பானது, மஞ்சரி கீழ்ப்புறத்தில் இருக்கும். இலைகள் இலை உறைகள் தளர்வானது, வழவழப்பானது; ஏறத்தாழ 20-100X2-5 செ.மீ நீளமானது, இரு மேற்பரப்புகள் மற்றும் விளிம்புகள் சுணையுடையது; அடிப்பகுதி இதய வடிவமானது; இலை உறைச்செதில் சுமார்… கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..

கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!

கம்பு ஏற்றுமதி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு கூட்டாட்சியில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 கிராம் கம்பில் உள்ள சத்துகள் ஈரப்பதம் – Moisture – 12.4 புரத சத்து – Protein – 10.6 கிராம் நார்ச்சத்து – Fiber – 1.3 கிராம் கொழுப்பு… கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!

கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடும் பகுதி -2

கம்பு சாகுபடி செய்யப்பட்ட அல்லது பயன்பாட்டில் இருந்த செய்திகளைப் பல்வேறாகக் கூறினாலும் தமிழ் இலக்கியப் பதிவுகளில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சங்ககால இலக்கியம், பக்தி இலக்கியம் போன்ற இலக்கியங்களில் எந்தவிதமான பதிவுகளும் காணப்படவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் கூறப்படும் கம்பனுடைய தனிப்பாடல்களில்தான் கம்பைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.… கம்பின் தோற்றமும் அதன் பயன்பாடும் பகுதி -2