முல்லை
முல்லை என்ற சொல்லானது முல்லை பூ, முல்லை திணை. முல்லைத்துறை முதலானவற்றைக் குறிக்கிறது.முல்லை காடுகளில் பூக்கும். இந்நிலத்தை முல்லை நிலம் என சங்க காலத்தில் கூறப்பட்டது. சங்க கால பாடல்களில் அகத்திணையில் முல்லைத்திணையும் புறத்திணையில் முல்லைத்துறையும் கூறப்பட்டது. தாவரவியல் பெயர்: ஜாஸ்மினம் ஆரியகுலேட்டம்… முல்லை