Skip to content

“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’

இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்வு இருப்பதாக மனிதர்கள் நம்பினார்கள். குறிப்பாக அரசர்கள்.. பிரபுக்கள்.. மற்றும் பலரும்.. அந்த இறப்பிற்கு பின்பான வாழ்விலும் சுகபோக வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டனர்.. அங்கு…. ஓர் அரசன். தான் இறந்தபிறகும் சுகமான வாழ்வு வாழ ஆசைப்பட்டான். அதற்கான வழிமுறைகளை கூறுமாறு தனது அரசபை குருமார்களை… “சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’