Skip to content

பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்

பயிர் உற்பத்திக்கான காலநிலை பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்: பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும். மண்ணின் வெப்பநிலை மாற்றங்கள் அதன் தன்மையை அதிக அளவில் பாதிக்கின்றன. மண்ணின் வெப்பநிலையும் பயிரும்: மண்ணிண் வெப்பநிலையானது விதையின் முளைப்புத்திறன் மற்றும் வேரின் செயல்களில்… பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்

குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

விவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு வரிசைக்கு… குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்!

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்   இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க… இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்!

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம் http://agrisakthi.com, https://www.vivasayam.org அவரின் பிறந்தநாளில் இன்றைய விவசாயம் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளைப் பார்ப்போம் கொரோனோக்கு முன்பு… விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை

(Alternanthera Sessiles). பொன்னாங்கண்ணியில் உள்ள சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/PONNANGANNI/123 பயன்கள் பொண்ணாங்கண்ணியானது பண்டைய காலத்தில் இருந்து இந்திய நாட்டில் மிகவும் பயன்பாட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட கீரையாகும் பொன்னாங்கண்ணி கீரைை உண்டால் உடலே பொன்நிறமாக மாறும் என்பது சித்தர்கள் வாக்கு. உடல் பலம் பெறும் , இந்த… உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை

வரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

வருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் ” நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ” காலை 9 மணி முதல் மதியம் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கலந்து கொண்டு… வரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்குஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா இறை அருள் புரியட்டும்நன்றி!

மாம்பழ ’ஈ‛

நஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்

மாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று அழிக்கின்றன. இதனால் தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள் காணப்படும். சேதம் அதிகமாகும் நிலையில் பழங்கள் அழுகி பழுப்பு நிறத்… நஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்

பாசுமதி அரிசி உற்பத்தியில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதை குறைக்க திட்டம் : பஞ்சாப் மாநில அரசு

சண்டிகர்: பஞ்சாபில் விளையும் பாசுமதி அரிசியில் பூச்சிக்கொல்லி அதிகமாக இருந்த குற்றச்சாட்டால் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசசு dissuade, Acephate, Cabandazim, Thiamethoxam, Tricyclazole மற்றும் Triazophos ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக மாற்று மருந்துங்களை பயன்படுத்த பொதுக் கூட்டங்கள் மற்றும்… பாசுமதி அரிசி உற்பத்தியில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதை குறைக்க திட்டம் : பஞ்சாப் மாநில அரசு

தமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 – நிலத்தடி நீர் மட்ட விபரம்

தமிழகத்தில் கடந்த மாதம் (ஜூலை-2018) ல் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர்,சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 4.33… தமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 – நிலத்தடி நீர் மட்ட விபரம்