செய்திகள்
விவசாயத்தை எளிதாக்கும் பொருட்களின் இணையம் (IoT)
விவசாயத் துறையில்தான் தொழில்நுட்பம் மிகமிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால் பொருட்களின் இணையம் (IoT) தொழில்நுட்பம் விவசாயிகளை மிக நுட்பமான விவசாயிகளாக மாற்றவுள்ளது. ஆம் சென்சார்கள் எனப்படும் நுண்ணுணர்விகள் வழியாக விவசாயத்தை இன்னமும் மேம்படுத்தலாம். பெருகி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு பொருட்களின் இணையம் (IoT) இன்னொரு வரப்பிரசாதம் ஆகும். ஆம் இதற்கு முன் தண்ணீரை பொத்தாம் பொதுவாக பயிர்களுக்கு இறைத்துவிடுவோம். ஆனால், “பொருட்களின் இணையம்” உணர்வி மூலம் பயிர்கள் உள்ள மண்ணில் புதைத்து வைத்துவிட்டு வேரை கண்காணிக்கிறார்கள். […]