32°C

விவசாய நிகழ்ச்சிகள்

கோவையில் உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி விவசாய நிகழ்ச்சிகள்

கோவையில் உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி

  நஞ்சில்லா விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் `உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி கோவை இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், உள்ளூர் இயற்கை விவசாயிகளுடன் இணைந்து செயல்பட உதவும் வகையில் இயற்கை விவசாயிகளுக்கான இலவச கண்காட்சி வரும் பிப்.4-ம் தேதி ஞாயிறன்று கோவையில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற, மண் வளம், நீர் வளம், கால நிலை மாற்றம் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். இது […]

January 30, 2024 Editor
டைரி கனெக்ட் 2023 விவசாய நிகழ்ச்சிகள்

டைரி கனெக்ட் 2023

டைரி கனெக்ட் 2023, தென்னிந்தியாவின் பால் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கான மாபெரும் கருத்தரங்கம் தமிழ்நாடு பால் உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது,  நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் 13-16% தமிழ்நாடு பங்களிக்கிறது 2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு பால் மார்க்கெட்டின் மதிப்பு ரூ. 35,000 கோடி எனவும் இந்த மதிப்பு ஆண்டுதோறும் 10-12% வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் கால்நடைகளுக்கான தீவனங்களை வழங்கிவரும் காமதேனு பீட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் டைரி கனெக்ட் 2023 தனம் தரும் தினம் […]

December 11, 2023 Editor
இலங்கைக்கு உதவுங்கள்… விவசாய நிகழ்ச்சிகள்

இலங்கைக்கு உதவுங்கள்…

அக்ரிசக்தி வானும் மண்ணும் 2023 மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்து கலந்துகொண்ட உரையாற்றிய உயிர்ப்பூ அமைப்பின் சார்பில் செல்வி. நிலக்சனா அவர்கள் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை.. இங்கே கூடி வந்திருக்கும் ஐயா, அம்மா, அண்ணாக்கள் அக்காக்கள் எல்லாருக்கும் இலங்கையிலிருந்து வந்திருக்கும்  நிலக்சனாவின் அன்பு வணக்கங்கள். எங்களை இடர்கள் சூழும் போது எங்களோடிணைந்து எங்களை மீட்டெடுக்க உதவிக்கரம் தரும் தமிழ் நாட்டு மக்கள்,ஆன்றோர்கள் சான்றோர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கம். இந்த மேடையில் பேச […]

January 13, 2023 Editor
தென்னைத் தோட்டங்களில் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான உழவர் பங்கேற்பு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம் விவசாய நிகழ்ச்சிகள்

தென்னைத் தோட்டங்களில் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான உழவர் பங்கேற்பு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம்

முன்னுரை தென்னை இந்தியாவில் உள்ள வணிகப்பயிரில் ஒரு முக்கியமான தோட்டப் பயிராகும். இது ஆண்டு முழுவதும் விவசாய குடும்பத்திற்கு சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான வருமானம் கிடைப்பதில்லை. மேலும் அதிக அளவு விலை ஏற்ற இறக்கம் தென்னை விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. தென்னை மரத்தின் தனித்துவமான தாவரக் கட்டமைப்பு  மரங்களுக்கிடையில் பயன்படுத்தப்படாத பெரும்பகுதியை (75%) ஊடுபயிர் சாகுபடிக்கு போதுமான வாய்ப்பை வழங்குகிறது. வெப்பமண்டல கிழங்கு பயிர்களான மரவள்ளி, […]

September 16, 2020 editor news
நெல் திருவிழா : தேசிய அளவிலான  விவசாயிகள் ஒன்றுகூடும் விழா விவசாய நிகழ்ச்சிகள்

நெல் திருவிழா : தேசிய அளவிலான விவசாயிகள் ஒன்றுகூடும் விழா

தமிழகத்தில் அழிந்துவரும் 160ற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அவற்றை அழிவில் இருந்து தடுத்து ஆண்டுதோறும் அதற்கான தேசிய நெல் திருவிழாவை 2006ஆம் ஆண்டுமுதல் திருத்துறைப்பூண்டியில் நடத்தி வந்தார் கட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன். அதனால் அவருக்கு நெல் ஜெயராமன் என்ற பட்டத்தினை வழங்கினார் நம்மாழ்வார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்படு வந்த நெல் ஜெயராமன் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் 6ஆம் தேதி காலமானார். அவரது வழியில் இந்த ஆண்டும் நெல் திருவிழாவை நடத்த […]

June 1, 2019 senthamil
ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில்  பயிற்சி! கால்நடை

ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் விளக்குப்பொறி, விதை நேர்த்தி, அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல பயிற்சிகளை மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியின் ஒரு கட்டமாக வேளாண்புல ‘ஜி-13’ குழு மாணவிகள் சார்பில் சீர்காழி அருகே உள்ள சந்தப்படுகை கிராமத்தில் ஆடுகள் மற்றும் […]

August 11, 2018 Editor
மேட்டூர் அணை 120 அடி! விவசாய நிகழ்ச்சிகள்

மேட்டூர் அணை 120 அடி!

மேட்டூர் அணை, 4 ஆண்டுகளுக்கு பிறகு முழு உயரமான 120 அடியை எட்டி உள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு, மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. 39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. காலையில் பாசனத்திற்காக 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 12 மணிக்கு மேல் 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். […]

July 23, 2018 Editor
கோவையில் ஜூலை 21,22 ல் விதைத்திருவிழா விவசாய நிகழ்ச்சிகள்

கோவையில் ஜூலை 21,22 ல் விதைத்திருவிழா

  மரபு விதைகள் இயற்கை விளைப்பொருட்கள் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் என பல பகுதிகள் உண்டு கொண்ட விதைத்திருவிழா அனுமதி இலவசம் இடம் : KSIRS பள்ளி வளாகத்தில் சின்னவேதம்பட்டி கோயம்புத்தூர் தொடர்புக்கு பாபுஜி : 96983 -73592, ராஜசங்கர் : 99944-47252      

July 20, 2018 senthamil