Skip to content

வளம் தரும் விதை வங்கிகள்

கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று மற்றும் வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள பருவ மாற்று பிரச்சனைகள் (Climate Change issues) காரணமாக கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பண்ணை மகளிர் கடுமையான பொருளாதார இழப்புகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். இத்தகைய நடைமுறைச்சூழல்… வளம் தரும் விதை வங்கிகள்

பெங்களூருவில் உள்ள உணவுப்பொருள் நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவை

) Sweet Corn 2) Chives 3) Rosemary 4) Curry leaves, Spring onion and wonder heart chilly இந்த பொருட்கள் உங்களிடம் இருந்தால் பொருளின் புகைப்படத்துடன் கீழ்கண்ட வாட்சப் எண்ணிற்கு அக்ரிசக்தி +919940764680 தொடர்பு கொள்ளவும் நன்றி !

விவசாயம் செயலிக்கு மரக்கன்றுகள், கீரை வகைகள் தேவை!

விவசாயம் செயலியின் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு விதை, அரிய கீரை வகைகள், மூலிகைச்செடி, மற்றும் மரங்களை கொடுக்க விவசாயம் செயலி முன்வந்துள்ளது. எனவே யாரேனும் நாட்டு விதை, மற்றும் அரிய கீரை வகைகளின் விதைகள் இருந்தால் தாரளமாக முன்வந்து கொடுக்கலாம், அதற்குரிய கட்டணத்தினை செலுத்திவிடுகிறோம் மேலும் விபரங்களுக்கு… விவசாயம் செயலிக்கு மரக்கன்றுகள், கீரை வகைகள் தேவை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், எலுமிச்சை, வாலை இழை விலை “விர்ர்”, அரிசி விலை “சர்ர்…”

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தப் பிறகு வெயில் வெளுத்து வாங்கி வந்தது. வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல், வெயிலில் நடமாடுவோர் உடல் சூட்டை தணிக்கும் வகையில் பழரசம், லெமன் சோடா, ஜூஸ், நீர் மோர், இளநீர் போன்றவற்றை அருந்தி வருகின்றனர். இதனால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால், விலையும் கிலோவிற்கு, 70… காஞ்சிபுரம் மாவட்டத்தில், எலுமிச்சை, வாலை இழை விலை “விர்ர்”, அரிசி விலை “சர்ர்…”

தேங்காய் (10KG) விற்பனைக்கு!

அனைவருக்கும் வணக்கம் விவசாயம் குழுமத்தின் சார்பில் விவசாயி்களுக்கான நேரடி சந்தையை உருவாக்கிடவேண்டும் என்று கடந்த சில வருடங்களாக பணியாற்றிவந்தோம், இன்று முதல் முழு வீச்சில் அக்ரிசக்திக்கான சந்தை செயல்பட உள்ளது. உங்கள் பொருட்களை நீங்கள் எங்கள் தளம் வழியாக நேரடியாக விற்பனை செய்யலாம். அதில் முதல்கட்டமாக தேங்காய் சார்ந்த… தேங்காய் (10KG) விற்பனைக்கு!

தேங்காய் விலை குறைந்தது

அரசம்பட்டி: கடந்த சில மாதங்களாக உச்சத்தைத் தொட்டுவந்த தேங்காயின் விலை சிறிது சிறிதாக குறைந்துவருகிறது. பண்டிகைக்காலம் முடிந்துவருவதோடு வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி குறைவு, கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெயீின் நுகர்வும் குறைந்ததால் தேங்காய் விலை குறைந்துவருவதாக தேங்காய் வியாபாரம் செய்துவரும் திரு.அண்ணாதுரை (ஸ்ரீரங்கா கோக்கனட்ஸ்,அரசம்பட்டி) தெரிவித்தார் தமிழகத்தில் கடந்த… தேங்காய் விலை குறைந்தது

கோடையை தணிக்கும் தர்பூசணி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கம்பைநல்லூர் உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளில், 1,200க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், தர்பூசணி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து, கம்பைநல்லூரைச் சேர்ந்த விவசாயி சண்முகம் கூறியதாவது: ஒரு ஏக்கரில் தர்பூசணி சாகுபடி… கோடையை தணிக்கும் தர்பூசணி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

வரத்து அதிகரிப்பால் முருங்கை விலை வீழ்ச்சி

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்,  முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால்   விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  செடி முருங்கை, மரம் முருங்கை என, இரண்டு வகை முருங்கைகளும், மார்க்கெட்டிற்கு வருகின்றன.அதில், செடி முருங்கை, பெரம்பலுார், தாராபுரம், ஒட்டன்சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்தும்; மர முருங்கை, ஆந்திர மாநிலத்தில் இருந்தும், கொண்டு வரப்படுகின்றன. கோடை காலத்தில்… வரத்து அதிகரிப்பால் முருங்கை விலை வீழ்ச்சி

நஞ்சில்லா விவசாயத்தில் நெல் வேளாண்மை: அனுபவம் உள்ளவர்கள் தேவை

சரவணன் எனும் நண்பர் அனுப்பியுள்ள தகவல் ஐயா, வணக்கம் எங்கள் கிராமத்தில் BBT,45,குண்டு நெல் என நெல் சாகுபடி செய்கிறார்கள் ஆனால் அது இரசாயன மருந்துகள் (uria,DAP,20:20…) மட்டுமே பயன்படுத்துகிறார்கள்… பூச்சிகளையும் திரவ இரசாயன மருந்துகளையே பயன்படுத்தி நஷ்டம் அடைகிறார்கள்… ஆகையால் இயற்கையான முறையில் பயிர் சாகுபடி (விதைத்தல்… நஞ்சில்லா விவசாயத்தில் நெல் வேளாண்மை: அனுபவம் உள்ளவர்கள் தேவை