32°C

மானியங்கள்

அரசு சலுகைகள்

சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல் செய்திகள்

சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

சைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும்  2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து நன்னீராக மாற்றும் பணியினை மேற்கொள்கிறது. இந்த சைக்கிளை ஆஸ்திரியா நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இதேப் போல வியட்னாமில் உள்ள கிறிஸ்டோப் Retezár  விமானத்திலிருந்து ஈரப்பதத்தை பிரித்தெடுத்து குடிதண்ணீரை புதிய தொழில்நுட்ப சாதனத்தை பயன்படுத்தி மாற்றியுள்ளார். கிராமப்புறங்களில் சைக்கிள் […]

May 9, 2016 Editor
கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு இயற்கை விவசாயம்

கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு

ஜான் இன்னெஸ் மையம் (இணை உளவு குழுவின்) மற்றும் Sainsbury ஆய்வக (TSL) விஞ்ஞானிகள் இணைந்து கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை பற்றி ஆய்வு செய்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி துல்லியமாக கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை குணப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்துள்ளனர். அதில் மிக சிறந்தது எதிர்ப்பு மரபணுவாகும். எதிர்ப்பு மரபணு கோதுமை விளைச்சளை அதிகப்படுத்துகிறது. மேலும் இரசாயன பயன்பாடுகளை குறைக்கிறது. எதிர்ப்பு மரபணு தொற்று கிருமிபோல பயிரில் ஊடுருவி நோய் கிருமிகளை அழிக்கிறது. மேலும் இது  […]

April 29, 2016 Editor
புதிய கிசான் ஸ்வேதா திட்டம்! தொழில்நுட்பம்

புதிய கிசான் ஸ்வேதா திட்டம்!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி வானிலை, சந்தை நிலை, பயிர் பாதுகாப்பு, நிபுணர் ஆலோசனை, கிராம வியாபாரிகள் ஆகிய ஐந்து கூறுகளை கொண்ட விவசாய தகவல் வழங்கும் புதிய மொபைல் ஆன்டிராய்டு போனை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் இது வரையில் 87 மில்லியன் கிராமப்புற மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மக்களில் 60% மக்கள் விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். ஆதலால் இது இந்திய பொருளாதாரத்தின் […]

April 8, 2016 Editor
உணவு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டம் மானியங்கள்

உணவு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டம்

‘அரிசோனா, வட டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் USDA / ARS குழந்தைகள் ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவ பேய்லர் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உலகின் பயிர் உற்பத்தியினை அதிகரிக்க ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏனென்றால் தற்போது உலக மக்கள் தொகை சுமார் 7 மில்லியன் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு உணவினை அளிக்க வேண்டியது மிக அவசியம். இது மிகவும் சவாலான ஒரு செயலாகும். இதனை ஈடுகட்ட ஆய்வாளர்கள் கோதுமை, சோளம், அரிசி மற்றும் […]

March 29, 2016 Editor
புதிய பயிர் காப்பீட்டு திட்டம் மானியங்கள்

புதிய பயிர் காப்பீட்டு திட்டம்

விவசாயத்தில் ஏற்படும் பயிர் சேதத்தை மனதில் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த வாரம் விவசாயிகளின் உணவு பயிர்களுக்கு அதிகபட்ச பிரீமியமாக 2.5% காப்பீடு தொகை செலுத்தும் பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு சமீபத்திய தொழில்நுட்பங்களான ட்ரோன், ஸ்மார்ட்போன், மொபைல் குறுஞ்செயலி மற்றும் செயற்கைக்கோள் ஆகியவை குறுகிய காலத்தில் பயிர் சேதத்தை மதிப்பிட்டு, உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் சேத காப்பீடு தொகை 25% வழங்க முன்மொழிகிறது. […]

January 12, 2016 Editor
வளரும் நாடுகளுக்கு மானியம் வழங்க ஒப்புதல் : WTO செய்திகள்

வளரும் நாடுகளுக்கு மானியம் வழங்க ஒப்புதல் : WTO

உலக வர்த்தக அமைப்பு நாடுகள் வேளாண்மை ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் மானியத்தை நிறுத்திவிட்டு வளர்ந்து வரும் நாடுகளில் மானியம் தொடர்ந்து 2018-ம் ஆண்டு வரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. WTO, 162 நாடுகளின் கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகளை கேட்டது. இந்த WTO அமைப்பு கடந்த 1995-ம் ஆண்டிலிருந்து தனது பணியினை செவ்வனே செய்து வருகிறது. கென்ய வர்த்தக உச்சி மாநாட்டில் மற்ற வர்த்தக தடைகள் பற்றி […]

December 23, 2015 Editor
பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் செய்திகள்

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

University of Cambridge  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை மேற்கொண்டால் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 10000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில் கற்கால யூரேசியா நாடோடிகள் சிறு விதை தானியங்களை சரியான பருவத்தில் கலப்பு விவசாயம் மூலம் பயிரிட்டுள்ளனர். பெரும்பாலும் தானியங்கள் தற்போது மேற்கு பகுதியில் உள்ளதற்கு காரணம் பறவை […]

December 17, 2015 Editor
வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா! செய்திகள்

வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா!

ஐ. நா. தற்போது 146 நாடுகளினால் சமர்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக வெப்பமயமாதலை குறைக்க தேசிய திட்ட மதிப்பீட்டினையும் வெளியிட்டுள்ளது. ஐ. நா. குறிபிட்டுள்ள 2C  இலக்கை அடைய அனைத்து நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றது. இந்த ஆண்டு தேசிய காலநிலை திட்ட கூட்டம் வரும் டிசம்பர் மாதம் பாரிசில் நடக்க உள்ளது. உலக நாடுகள் கார்பன் குறைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டாலும் இன்றளவும் அது வெற்றி அடையவே இல்லை. […]

November 3, 2015 Editor
மேட்டூர் அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி செய்திகள்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 09-08-2015 அன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் இருப்பைப் பொறுத்து, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த […]

August 10, 2015 Editor
கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்! மானியங்கள்

கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!

2008-ம் ஆண்டில் கங்கை, தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரியில், கங்கையைத் தூய்மைப்படுத்தி அதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் இயங்கும் இந்த ஆணையத்தில்… பல்வேறு மத்திய அமைச்சர்களும்; கங்கை பாயும் 11 மாநிலங்களில், உத்தர்காண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில முதல்வர்களும்; அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக உள்ளார்கள். 2009-ம் ஆண்டு அக்டோபரில் இந்த […]

July 3, 2015 Editor