Skip to content

சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

சைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும்  2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து நன்னீராக மாற்றும் பணியினை மேற்கொள்கிறது. இந்த சைக்கிளை… சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு

ஜான் இன்னெஸ் மையம் (இணை உளவு குழுவின்) மற்றும் Sainsbury ஆய்வக (TSL) விஞ்ஞானிகள் இணைந்து கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை பற்றி ஆய்வு செய்தனர். அவர்களுடைய ஆய்வுப்படி துல்லியமாக கோதுமை பயிருக்கு ஏற்படும் நோயினை குணப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்துள்ளனர். அதில் மிக சிறந்தது எதிர்ப்பு மரபணுவாகும்.… கோதுமை பயிரினை பாதுகாக்க எதிர்ப்பு மரபணு

புதிய கிசான் ஸ்வேதா திட்டம்!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி வானிலை, சந்தை நிலை, பயிர் பாதுகாப்பு, நிபுணர் ஆலோசனை, கிராம வியாபாரிகள் ஆகிய ஐந்து கூறுகளை கொண்ட விவசாய தகவல் வழங்கும் புதிய மொபைல் ஆன்டிராய்டு போனை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் இது வரையில் 87 மில்லியன் கிராமப்புற மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி… புதிய கிசான் ஸ்வேதா திட்டம்!

உணவு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டம்

‘அரிசோனா, வட டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் USDA / ARS குழந்தைகள் ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவ பேய்லர் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உலகின் பயிர் உற்பத்தியினை அதிகரிக்க ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏனென்றால் தற்போது உலக மக்கள் தொகை சுமார் 7 மில்லியன் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை… உணவு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டம்

புதிய பயிர் காப்பீட்டு திட்டம்

விவசாயத்தில் ஏற்படும் பயிர் சேதத்தை மனதில் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த வாரம் விவசாயிகளின் உணவு பயிர்களுக்கு அதிகபட்ச பிரீமியமாக 2.5% காப்பீடு தொகை செலுத்தும் பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு சமீபத்திய தொழில்நுட்பங்களான ட்ரோன்,… புதிய பயிர் காப்பீட்டு திட்டம்

வளரும் நாடுகளுக்கு மானியம் வழங்க ஒப்புதல் : WTO

உலக வர்த்தக அமைப்பு நாடுகள் வேளாண்மை ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் மானியத்தை நிறுத்திவிட்டு வளர்ந்து வரும் நாடுகளில் மானியம் தொடர்ந்து 2018-ம் ஆண்டு வரை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. WTO, 162 நாடுகளின் கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகளை… வளரும் நாடுகளுக்கு மானியம் வழங்க ஒப்புதல் : WTO

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

University of Cambridge  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை மேற்கொண்டால் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 10000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில்… பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா!

ஐ. நா. தற்போது 146 நாடுகளினால் சமர்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக வெப்பமயமாதலை குறைக்க தேசிய திட்ட மதிப்பீட்டினையும் வெளியிட்டுள்ளது. ஐ. நா. குறிபிட்டுள்ள 2C  இலக்கை அடைய அனைத்து நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றது. இந்த ஆண்டு தேசிய காலநிலை… வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா!

மேட்டூர் அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 09-08-2015 அன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் இருப்பைப் பொறுத்து, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்குத்… மேட்டூர் அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!

2008-ம் ஆண்டில் கங்கை, தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு பிப்ரவரியில், கங்கையைத் தூய்மைப்படுத்தி அதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசிய கங்கை நதி வடிநில ஆணையம் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் இயங்கும் இந்த ஆணையத்தில்… பல்வேறு மத்திய அமைச்சர்களும்; கங்கை பாயும் 11 மாநிலங்களில், உத்தர்காண்ட், உத்தரபிரதேசம்,… கோடிகளில் புரளும் கங்கை நதி வடிநில ஆணையம்!