Skip to content

இறால் வளர்ப்பு

      இறால் (prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர் வாழ் உயிரினம் ஆகும். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மாந்தர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் விளங்குகிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. பெரிய மீன்கள்… இறால் வளர்ப்பு

வேளாண்மைத் துறை அறிவிப்புகள்

  கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வேளாண்மைத் துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு வெளியிட்ட அறிவிப்புகள் இங்கே இடம் பெறுகின்றன. நெல் வயல்களில் பாசன நீர் தேவையைக் கண்காணிக்க புதிய முறை!        நெற்பயிரில் பாசன நீர் பயன்பாட்டு அளவைக் குறைக்கவும் , தேவைக்கேற்ப… வேளாண்மைத் துறை அறிவிப்புகள்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்!

”தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இதைத்தவிர நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 50… நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்!

புதிய உரக் கொள்கை-2015!

மத்திய கேபினட்  குழு, புதிய உரக் கொள்கை-2015-இல்  மேற்கொள்ளட்டப்பட்ட திருத்தங்களுக்கு 2017 மார்ச் 31 அன்று ஒப்புதல் அளித்தது.இப்புதிய திருத்தமானது உள்நாட்டிலேயே உர உற்பத்தியை அதிகரிப்பது குறித்ததாகும். இதன்படி, அனைத்து உர உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் உர உற்பத்தியைஅதிகரிக்கவேண்டும். 2015 மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்ப்ட்டப் புதிய  உரக் கொள்கையானது… புதிய உரக் கொள்கை-2015!

வேளாண்மை மானியங்கள்

வேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பலவேறு மானிய உதவிகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில் 2015-16-இல் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து வேலூர் வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் கூறியது: தேசிய வேளாண அபிவிருத்தித் திட்டம்: இந்தத் திட்டத்தில்… வேளாண்மை மானியங்கள்

சொட்டு நீர் பாசனம் – மானிய விபரம்

விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணியாகும். நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயத்திற்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று கூறுகிறார்கள். மேலும், அதிகமாக… சொட்டு நீர் பாசனம் – மானிய விபரம்

பாமக-வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – 2017

பாமக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழக அரசுக்கு வழிகாட்டும் விதமாக நிழல்நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறது. அதில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. இந்த ஆண்டின் பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் முன்னிலையில் வெளியிடபட்டது. முக்கிய… பாமக-வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – 2017

விவசாயம் குறுஞ்செயலி பயன்படுத்துவோரின் கனிவான கவனத்திற்கு

அனைவருக்கும் வணக்கம் விவசாயம் குறுஞ்செயலி தற்போது மூன்று லட்சம் பயனாளர்களை கொண்டு இயங்கிவருகிறது. இதனை தற்போது அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். விவசாயம் குறுஞ்செயலியில் இன்னமும் என்னென்ன விதமான வசதிகளை சேர்க்கலாம் என்பதையும் அனைவரும் தெரியப்படுத்தலாம். தங்கள் ஆலோசனைகளை அனுப்பவேண்டிய முகவரி editor.vivasayam@gmail.com நன்றி!

சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?

நான்காம் உலகப்போரே இனி தண்ணீரால்தான் என்று உலகநாடுகள் எல்லாம் கணித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையைப்போக்கத்தான் சொட்டு நீ்ர் மேலாண்மை ஒரு வரப்பிரசதமாக அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் சொட்டுநீர் பாசனத்திற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதும், அதற்காகத்தான் அரசாங்கம் விவசாயி்களுக்கு… சொட்டு நீர் மானியம் பெறுவது எப்படி ?

வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி

வாழை உலகின் மிக முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 106 மில்லியன் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழைப்பழ உற்பத்தி பெரும்பாலும் ஆசியாவில் (57%) அமெரிக்காவில் (26%) அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வாழை வெப்பமண்டல பயிராகும். பெரும்பாலும் வாழையில் குட்டைச் செடிகள் அதிக மகசூலை கொடுக்கிறது.… வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி