Skip to content

அலங்கார மீன் வளர்ப்பு

நோக்கம்: வணிக நோக்கிலான வேளாண்மையின் முக்கிய அங்கமான அலங்கார மீன் வளர்ப்பு பற்றி அறிதல் அலங்கார மீன் வளர்ப்பு: பல்வேறு வண்ணங்களைக் கொண்ட சிறிய இரக மீன்களை தொட்டிகள் அல்லது கண்ணாடிக் கலன்களில் வளர்ப்பதே அலங்கார மீன் வளர்ப்பாகும். இது வீடு, அலுவலகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த இடங்களில்… அலங்கார மீன் வளர்ப்பு

   சூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி!

நீர் பற்றாக்குறையான நிலமா? என்ன விவசாயம் செய்வது என்ற வருத்தத்தில் இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். குறைந்த அளவே நீர் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து விவசாயிக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய சூரியகாந்தி விவசாயம் இருக்க நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? குறைந்த வேலையாட்களைக் கொண்டே அதிக வருமானம் பார்க்கலாம் இந்த சூரியகாந்தி…    சூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி!

எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்!

வெற்றி நடை போடும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டிய பொருளாகவும் இடைத்தரகர் இல்லாமலும் விற்பனை செய்யவேண்டும் என்கிற நோக்கில் அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம்தான், ‘விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்’.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகின்றன.… எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்!

பயிறு வகைப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்(Steps to improve production of pulses):

1.உயர் விளைச்சல் தரும் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். 2.அக மற்றும் புறத்தூய்மை கொண்ட சான்றிதழ் பெற்ற விதைகளை நடவு செய்ய வேண்டும். 3.சரியான பட்டம், பட்டத்திற்கேற்ற இரகம் அல்லது வீரிய ஒட்டு இரகம், சரியான நடவு முறை… பயிறு வகைப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்(Steps to improve production of pulses):

மீன் வளர்ப்பு

பொருளாதாரத்தில் “வறுமை” என்பது முதன்மை பங்காற்றுகிறது. இதற்கான மூல காரணமாக 1.வளமின்மை 2.வேலையின்மை 3.உற்பத்தியின்மை என்று மூன்று பிரிவுகளில் ஏற்படுகிறது. குறிப்பாக 80% விவசாயத்தை தொழிலாக கொண்ட இந்தியா போன்ற நாடு வறுமையிலிருப்பது என்பது பெரிய வருத்தத்திற்கும், வேதனைக்கும் மேலும் ஆய்வுக்கும் உரியது. இந்தியாவில் வளமின்மை என்று அறவே… மீன் வளர்ப்பு

நெல்லை மதிப்பு கூட்டும் நவீன தொழில்நுட்பம்

நம்நாட்டில் வேளாண்மை முதன்மையான துறையாக உள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம் ஆனால் அதை சார்ந்த உணவு பதனிடுதல் தொழிலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்திய அளவில் 3 சதவிகித உணவு பொருட்கள் மட்டுமே பதப்படுத்தப்படுவதாகவும் ஒட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 30 முதல் 40 சதவிகித காய்கள்… நெல்லை மதிப்பு கூட்டும் நவீன தொழில்நுட்பம்

இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்

கொப்பன் காலநிலை வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் டிரவர்த்தா உருவாக்கிய காலநிலை மண்டலப் பகுப்பு இந்தியாவிற்குப் பொருந்துவதாகப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன்படி, இந்தியா A, B, C  மற்றும் H என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இதில்,       A -வெப்பமண்டல மழைக்காலநிலை (உயர் வெப்பநிலை  நிலவும்) B… இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்

தாவர திசு வளர்ப்பு முறையின் தோற்றமும் வளர்ச்சியும்!

ஜெர்மன் நாட்டைச்சார்ந்த தாவரவியல் அறிஞர் G.ஹேபர்லேண்ட் என்பவர் வெவ்வேறு திசுக்களிலிருந்து பிரித்தெடுத்த தனித்தனியான தாவர செல்களை வெற்றிகரமாக வளர்த்த 1898 ஆம் ஆண்டிலிருந்து தாவரத்திசு வளர்ப்பு முறை நடைமுறையில் உள்ளது. ஆயினும் தாவர வளர்ச்சி ஒழுங்கு படுத்திகளான ஆக்சின்கள், விட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டதன காரணமாக காத்ரெட், ஒயிட் மற்றும் நோப்கோர்ட்… தாவர திசு வளர்ப்பு முறையின் தோற்றமும் வளர்ச்சியும்!

தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?

தாவரங்களின் இலைகளில் நுண்துளைகள் ஏராளமாக உள்ளன. இந்த நுண்துளைகள் வழியாக மற்ற உயிரினங்களைப் போலவே தாவரங்களும்  காற்றை சுவாசிக்கின்றன . மேலும்,தனக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தாவரங்கள் தயாரித்துக் கொள்கின்றன. இலைகளே தாவரங்களின் உணவு உற்பத்திக் கூடம். இலைகளில் குளோரோபில்  (தமிழில் பச்சையம் ) என்று ஒரு பொருள்… தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?

இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்!

அமைவிடம்: கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதி மிதமான வெப்பநிலை மற்றும் கடுங்குளிரான சூழலையும், தெற்கேயுள்ள பகுதி கடுமையான வெப்பநிலை மற்றும் மிதமான குளிர்கால சூழலையும் கொண்டிருக்கும். கடலிலிருந்து அமைந்துள்ள தூரம் கடலில் பிற்பகல் வரை வெப்பமாகவும்,மாலை வேளையில் காற்றும் கடல்சார்ந்த காலநிலையும், கடலிலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் பகல்… இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்!