Skip to content

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி!

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! மாணவனின் அசத்தல் முயற்சி! இது முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவி மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றலாம். ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை அடர்ந்து இருப்பதைப் பார்த்திருப்போம். இதை அகற்றுவதற்கு அரசு சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும்,… ஆகாயத்தாமரை அகற்றும் கருவி!

காய்கறிகளை காக்கும் களிமண்!

             காய்கறிகளை குளிர்பதன பெட்டியில் வைத்தாலும், சிலநாட்களுக்கு பின் வாடிவிடுகின்றன. காய்கறிகளின் ஆயுளை,கூடுதலான நாட்களுக்கு வாடாமல் வைத்திருக்க முடியாதா?துருக்கியில் உள்ள, சபன்சி பல் கலைக் கழக விஞ்ஞானிகள், அதற்கு ஒரு வழியை உருவாக்கி இருக்கின்றனர். களிமண்ணில் செய்த ஒரு மெல்லிய படலம்.… காய்கறிகளை காக்கும் களிமண்!

உடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்!!!

சந்தையில் தற்போது கிடைக்கும் தின்பண்டங்கள் மாவுச் சத்து மற்றும் சர்க்கரை நிறைந்தவைகளாகவும், உடல் நலத்தை பேணும் சத்துக்கள் குறைந்தவையாகவும் உள்ளது. குளிர்பானங்கள், பிஸ்கோத்துகள், மிட்டாய் வகைகள், சிப்ஸ்கள் ஆகியவை அதிக கலோரிகள் உடையதாகவும், பழம், காய்கறிகறிகள், தானியங்கள் மற்றும் விதைகளைவிட சத்து குறைந்ததாகவும் உள்ளது. இவ்வாறு மாவுச் சத்துக்கள்… உடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்!!!

ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்!

‘உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் எண்ணெயும் ஒரு காரணி’ என மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் சொல்லிவருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்தும் பாக்கெட் எண்ணெய்க்கு மாற்றாக இயற்கை முறையில் தயாராகும் மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயைத்தான் பரிந்துரைக்கிறார்கள்… ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்!

செக்கு

      செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்க உதவும் ஒரு கருவி ஆகும், கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான வலுவான விலங்குகள் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் தற்போது எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும்… செக்கு

ஏற்றுமதி தரத்திற்கு உயர்ந்து வாருங்கள்!

விவசாயிகள்அதிகமாக சம்பாதிக்க அரசு விடுக்கும் அழைப்பு!      நம் நாட்டில் ஏற்றுமதி பொருட்களை நல்ல முறையில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் போதும் நம் நாட்டை முன்னேற்ற ஒரு சிறந்த வழியாக மாறும். அதுமட்டுமல்லாமல் நம் நாட்டின் சிறப்பு உலகமெங்கும் பரவிக் காணப்படும்.      அரிசி,… ஏற்றுமதி தரத்திற்கு உயர்ந்து வாருங்கள்!

பசுமைக் குடில்!!!

      திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் இந்திய – இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில், தானியங்கி நீரூற்றும் இயந்திரம், நிலப் போர்வை, களைப்பாய் முறையில் சாகுபடி என நவீன விவசாயம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. விவசாயிகளும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி லாபம் ஈட்டுகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக அமைக்கப்பட்ட… பசுமைக் குடில்!!!

உழவும் தொழிலும் மரவள்ளிக் கிழங்கும்!!!

  சிப்ஸாக விற்றால் லாபம் 2 மடங்கு! விவசாயம் சிரமத்தில் நடக்க, விளை பொருட்களை வைத்து நடக்கும் வியாபாரங்களோ உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறது… அதற்குக் காரணம் விவசாயி மூலப்பொருளை உற்பத்தி செய்பவராகவும் வியாபாரி விற்பனைக்கான பொருளை அதிலிருந்து தயாரிப்பவராகவும் இருப்பதுதான். விவசாயிகளும் தங்கள் விளைபொருளை நுகர்பொருளாக்கி விற்கும் திறனை… உழவும் தொழிலும் மரவள்ளிக் கிழங்கும்!!!

உணவுப் பதப்படுத்துதல்!

     இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் வேலைகளைக்கூட உதறிவிட்டு இயற்கை விவசாயம், பண்ணைகள், உணவுப் பதனிடல் என்று விவசாயம் சார்ந்த வேலைகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதன் தாக்கமோ என்னவோ விவசாயக் குடும்பங்களில் உழவையே தொழிலாகக் கொள்ள புதிய படிப்புகள் என்ன? என்கிற தேடலும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.    … உணவுப் பதப்படுத்துதல்!

இந்திய அரசின் ரப்பர் வாரியம்

     இந்தியாவில் ரப்பர்வாரியம் 1947-ல் தோற்றுவிக்கப்பட்டது. ரப்பர் தொழிலை மேம்படுத்த ரப்பர் பற்றி ஆராய்ச்சி, பயிற்சி, பயிரிடுவோர்க்கு ஆலோசனை வழங்கிட, மார்கெட்டிங் செய்ய , தொழிலாளர்களுக்கு உதவிட இது தொடங்கப்பட்டது.      தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு வருடத்திற்கு 24,020 டன்… இந்திய அரசின் ரப்பர் வாரியம்