Skip to content

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-5

1950களில் இருந்தே அனைத்து நாடுகளிலும் உணவு தட்டுப்பாடு வந்துவிட்டது. எந்த நாடும் வளரும் மக்கள்தொகைக்கு இணையான உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவாக வந்தது தான் பசுமைப் புரட்சி. என்னதான் கோதுமையில் அதிக உற்பத்தி செய்யும் ரகங்களை போர்லாக் கொண்டு வந்தாலும், பல ஆசிய நாடுகளில் அரிசியே… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-5

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11)

அமிலமா! அமிர்தமா! 2015இல் படித்து அதிர்ந்த செய்தி, தாய்ப்பாலில் விஷம் என்பது தான் அதன் தலைப்பு. அதாவது நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி நம் உணவில் கலந்து, கடந்து தாய்ப்பால் வரை சென்றடைவதாக இருந்தது அந்தக் கட்டுரை. எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான் இப்படி நமக்கு மூலமான… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11)

தேனீ வளர்ப்பு பகுதி – 7

 தேனீக்களின் பருவகால மேலாண்மை தேனீ நிர்வாகத்தின் கொள்கைகள் தேனீக்களுக்கு தேன் மற்றும் மகரந்தம் ஆண்டு முழுவதும் கிடைக்காது. இருப்பினும், ஆண்டின் சில பகுதிகளில் உபரி உணவு (surplus food) கிடைக்கிறது, மற்ற காலங்களில் சிறிய மற்றும் வாழ்வாதார உணவு கிடைக்கிறது, அதேசமயம் தேனீக்கள் ஆண்டின் சில பகுதிகளில் உணவு… Read More »தேனீ வளர்ப்பு பகுதி – 7

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

பசுமைப் புரட்சியின் தாக்கத்தை இந்திய வேளாண்மையில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அதற்கான ஆதாரங்களாக இருப்பது புள்ளிவிவரங்கள். எனவே சில புள்ளிவிவரத் தரவுகளைப் பார்ப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி 81 மில்லியன் டன்களாக இருந்தது. அதுவே பசுமைப் புரட்சிக்கு பின்பு தானிய உற்பத்தி அபரிமிதமாக… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-10)

சிலிர்க்காத சிரப்புஞ்சி என் தேவைக்கு இந்த உலகில் எல்லாம் உண்டு என் பேராசைக்குத் தான் இந்த உலகம் போதவில்லை என்பார் அண்ணல் காந்தியடிகள். அப்படி நம் பேராசையினால் அதிகம் இருந்தும் போதாமல் போனவை ஏராளம். அதன் வரிசையில் ஒன்றுதான் சிரப்புஞ்சி. 1974 ஆம் ஆண்டு உலகிலேயே அதிகமான மழை… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-10)

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-6)

மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்: தேவையான பொருட்கள்:  மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 குவளை / 200 கிராம் தண்ணீர் – 1 குவளை / 200 மில்லி இந்துப்பு – 1 சிட்டிகை மாவு தயாரிக்கும் முறை: மாப்பிள்ளை சம்பா அரிசி 1கிலோ வாங்கி, கல்… Read More »மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-6)

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-5)

வெள்ளம் கரை கடந்தால்! வெள்ளம் அதில் ஒரு லகரத்தை மாற்றி விட்டால் அது இனிப்பை குறிக்கும். இந்த வெள்ளமோ பலரது வாழ்வின் இனிப்பை எடுத்து இருக்கிறது. உலகில் இயற்கை (சிலநேரம் செயற்கையாகவும்) சீற்றங்களில் அதிக உயிர்களைப் பறித்துக் கொள்வது வெள்ளம் தான். உலகின் 2% தான் அதிகம் பாதிக்கும்… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-5)

விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 3)

சுயசார்பு என்றால்? அண்டும் நிலை என்பதே சுயசார்புக்கு எதிரானது. யார் உதவியும் தேடாமல் தாமாகவே தம் வேலைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பொறுப்பு என்ற நிலை அபாயகரமானது. இந்த அண்டும் நிலை மெல்ல மெல்ல அடிமை நிலையாகவும் மாறிவிட்டது. கொல்பவனாக அரசாங்கம், கொள்பவர்களாக மக்கள் என்ற… Read More »விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறையை…!! (பகுதி – 3)

தேனீ வளர்ப்பு (பகுதி – 1)

தேனீக்களின் கண்கவர் உலகம் அறிமுகம் தேனீக்களை வளர்க்கும் முறை ஆங்கிலத்தில் ஏபிகல்சர் (Apiculture) என்று அழைக்கப்படுகிறது. தேனீக்களின் உலகமானது மிகவும் விந்தையானாது.  இதனை பற்றி உணர்ந்த நம் முன்னோர்கள் மிக நீண்ட காலமாக பழமையான முறையினால் தேனீக்களை வளர்த்து வருகின்றனர். மேலும் அறிவியல் ரீதியற்ற (அ) விஞ்ஞானமற்ற முறையில்… Read More »தேனீ வளர்ப்பு (பகுதி – 1)

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-8)

பசும்புல் தலை காண்பது அரிது…. “மண்ணிற்கு மழை ஒன்றே தாயின் பாலாம்” இது ஒரு கவிஞனின் வரி. இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் மழையை நம்பி இருக்கும் புன்செய் நிலம் தான் அதிகம். பாசனத்திற்கான ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு இவற்றிற்கான மூலமும் அதே மழை தான். அதனாலேயே… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-8)