Skip to content

வறட்சியால் ‘ரெட்லேடி’ ரக பப்பாளி பாதிப்பு !

உற்பத்தி குறைந்ததால் விலை உயர்வு ஆத்தூர் பகுதியில், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், ’ரெட்லேடி’ ரக பப்பாளி மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச முடியாமல் காய்ந்து வருகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், போதிய பருவ மழை இல்லாததால், ஆறு, ஏரி, விவசாய கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில், நீர்… வறட்சியால் ‘ரெட்லேடி’ ரக பப்பாளி பாதிப்பு !

விதை, உரம் பதுக்கல் தடுக்க வேளாண் துறைக்கு உத்தரவு

விதை, உரம் பதுக்கலை தடுக்க, வேளாண் துறையினருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசின் விதை மேம்பாட்டு முகமையான, ‘டான்சீடா’ சார்பில் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விற்கப்படுகின்றன. இவற்றில், சில வகை விதைகளுக்கு, அரசு மானியம் வழங்கி வருகிறது. மத்திய அரசு… விதை, உரம் பதுக்கல் தடுக்க வேளாண் துறைக்கு உத்தரவு

கட்டணப் பயிற்சிகள் : காடை வளர்ப்பு மற்றும் பூச்சி விரட்டி தயாரிப்பு

ஜப்பானிய காடை! அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 9-ம் தேதி ‘ஜப்பானிய காடை வளர்ப்பும் அதன் விற்பனை வாய்ப்புகளும்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி கட்டணம் ரூ 100. தொடர்புக்கு, செல்போன்: 96559 26547, 96292 46586. இயற்கைப்… கட்டணப் பயிற்சிகள் : காடை வளர்ப்பு மற்றும் பூச்சி விரட்டி தயாரிப்பு

வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

மேய்ச்சல் முறையில் செலவு குறையும்! கொட்டகையில் மட்டும் அடைத்து வைத்து வளர்த்தால், அடர்தீவனச் செலவு அதிகமாகும். அதனால், மேய்ச்சலுக்கு விட்டு குறைவான அளவில் அடர்தீவனத்தைக் கொடுத்தால்… தீவனச் செலவைக் குறைக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் தோட்டங்களில் ஆங்காங்கே மீன்வலை அல்லது கோழிவலை போன்றவற்றைப் பயன்படுத்தி செயற்கைத் தடுப்புகளை அமைத்து அதற்குள்… வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

செடிமுருங்கை நாற்று உற்பத்தி!

பிகேஎம்-1 செடிமுருங்கை விதை வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும். அதை வாங்கி நாற்றாக உற்பத்தி செய்துதான் நடவு செய்ய வேண்டும். 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 250 கிராம் எரு, 2 கிராம் சூடோமோனஸோடு 500 கிராம் வளமான மண்ணைக் கலந்து பாலிதீன் பையில் இட்டு முருங்கை விதையை… செடிமுருங்கை நாற்று உற்பத்தி!

கட்டணப்   பயிற்சிகள் !

காளான் வளர்ப்பு! அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவி கிரீட் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 19-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ100. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, செல்போன் : 96559 26547 கால்நடைத் தீவனம் !… கட்டணப்   பயிற்சிகள் !

களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

மேய்ச்சல் முறையில வளரும் கோழிகள், கொட்டகையில் வளரும் கோழிகளைவிட எடை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், தோப்புகளில் இருக்கும் புல், பூண்டு, பூச்சிகளையெல்லாம் கொத்தி காலி செய்வதுடன் தனது கழிவை நிலத்துல போடுவதால் களை, உரச் செலவு குறைகிறது. இந்த முறையில் குறைந்த செலவில் அதிக வருமானம் பார்க்கலாம். பெரிய… களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

அக்ரி சக்தி வெளியீடு

விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே விற்பனை செய்யும் வகையில் அக்ரிசக்தி என்ற இணையத்தளம் நாளையிலிருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படுகிறது. நாளை முதல் மக்கள் பொருட்களை வாங்கலாம், விற்கலாம் இப்போதைக்கு சாமை, குதிரைவாலி, தினை அரிசி வகைகள் விற்பனைக்கு உள்ளது. ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு… அக்ரி சக்தி வெளியீடு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு !

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை சராசரியாக, 464மி.மீ., பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதில், மற்ற மாநிலங்களை விட, 20 சதவீதம் கூடுதலாக தமிழகத்தில் மலை பெய்ய வாய்ப்புள்ளதாக, ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு,… தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு !

ஆடுகள் இயல்பு !

ஆடுகள் பாதுகாப்பிற்காக மந்தையாகச் செல்லும். தனியாக இருந்தால் மிகவும் முரண்டு பிடித்து எரிச்சலூட்டுமாம். ஆண் செம்மறியாட்டுக்கு முட்டித் தள்ளுவது மிகவும் பிடிக்குமாம். சில சமயம் முட்டி பெரிய காயங்களை வரவழைக்கும் தன்மை கொண்டது. முதலில் அதன் நெற்றியை நாம் உரசுவது அல்லது தட்டிக் கொடுத்தால் அதற்கு நம்மை முட்ட விருப்பம்… ஆடுகள் இயல்பு !