Skip to content

செய்திகள்

அரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

தொல்லியல் ஆராய்ச்சிகளின்படி கி.மு.2000 ஆண்டில் சீனாவில் அரிசி சாகுபடி செய்யப்பட்டதாக தற்போது வரை நம்பப்படுகிறது. ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் இந்தியாதான் அரிசி சாகுபடிக்கு முன்னோடி என்பதை பிரிட்டன் மற்றும் இந்தியர்கள் அடங்கிய… Read More »அரிசி சாகுபடிக்கு இந்தியர்கள்தான் முன்னோர்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

பண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..!

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது, இந்திய விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள விவசாயிகள் தங்களுடைய பணப்பரிமாற்றத்தை அதிக… Read More »பண மதிப்பு குறைப்பு : வீழ்ச்சியில் இந்திய விவசாயம்..!

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்

சுளுக்கு நீக்கும் மூசாம்பரம் சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் மஞ்சள் நிறப்பால் இருப்பதால்தான் மருந்துத் தயாரிப்புக்குச் சோற்றை அலசிப் பயன்படுத்துகிறோம் இந்த மஞ்சள் நிறப்பாலைச் சேகரித்து உலர்த்தினால் கிடைப்பதுதான் மூசாம்பரம். இது, கரியபோளம் என்றும் கரியபவளம் என்றும்… Read More »சோற்றுக் கற்றாழையின் மருத்துவ நன்மைகள்

மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..!

குளம் தயாரிப்பு! குளம் தயாரிப்பு குறித்துப் பேசிய ரங்கநாதன், “ஒரு ஏக்கர் பரப்பில் 8 அடி ஆழத்துக்குக் குளம் வெட்ட வேண்டும். ஒரு குளத்துக்கு 100 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, 2… Read More »மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..!

வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

3 கிலோ தீவனம் = 1 கிலோ கறி! வான்கோழிக்கு அரிசி நிறைய கொடுத்தால் கொழுப்பு ஏறும். ஆனால், நெல் கொடுத்தால் கொழுப்பு ஏறுவதில்லை. வான் கோழிக்கு கொழுப்பு கூடினால் முட்டை விடாது. கறிக்காக… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் !

படித்த படிப்புக்குத்தான், வேலை பார்ப்பேன் என பல இளைஞர்கள், பொழுதை வீணாக கழிக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் ஒரு பசு மாட்டை பராமரித்து வளர்த்தால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதம்தோறும் சம்பாதிக்கலாம். அதுவே தொழிலாக… Read More »பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் !

நடவு வயலில் நெற்பயிர்களை தாக்கும் நோய்கள்

கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்த அட்வைஸ் “நெல் நடவு செய்யும் விவசாயிகள், மண்ணில் மூலம் பரவும் பல வகையான நோய்களை கட்டுப்படுத்த, நெற்பயிரின் வேர்களை, சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் கரைசலில், 30 நிமிடம் ஊற வைத்து பின்,… Read More »நடவு வயலில் நெற்பயிர்களை தாக்கும் நோய்கள்

கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை ! கரும்பை தாக்கும் பூச்சி வகைகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைத் தம்பி கூறியதாவது: இந்தியாவில் விளையும் முக்கிய பணப்பயிர்களில்… Read More »கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

விவசாயிகளுக்கு ஓர் புதிய வெளியீடு : AgriLab

விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி,  இயற்கை விவசாயிகளின் நலன்கருதி விவசாயம் குழுமத்தின் அடுத்த வெளியீடாக AgriLab வெளியிடப்படுகிறது. முகவரி : http://agrilab.in/ இந்த தளத்தில் உங்களை பதிவு செய்துகொண்டு, நீங்கள் இயற்கை வேளாண்மையில் செய்துவரும் பணிகளை நாள்தோறும் இந்த… Read More »விவசாயிகளுக்கு ஓர் புதிய வெளியீடு : AgriLab

வறட்சியால் ‘ரெட்லேடி’ ரக பப்பாளி பாதிப்பு !

உற்பத்தி குறைந்ததால் விலை உயர்வு ஆத்தூர் பகுதியில், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், ’ரெட்லேடி’ ரக பப்பாளி மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச முடியாமல் காய்ந்து வருகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், போதிய பருவ… Read More »வறட்சியால் ‘ரெட்லேடி’ ரக பப்பாளி பாதிப்பு !