Skip to content

வாத்து வளர்ப்பு : பகுதி-1

சேறும் சகதியுமாய், அறுவடை முடிந்த நெல் வயல்.. கையில் நீளமான கம்புடன் ஹோய்.. ஏய்.. என வித்தியாசமான லயத்தில் ஒருவர் சத்தம் எழுப்பிக் கொண்டு இருக்க.. அந்த சத்தத்துக்கு எசப்பாட்டு படிப்பதுபோல ‘பக் பக்’ என சத்தம் கொடுத்துக்கொண்டே ஒதுங்குகின்றன. பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான வாத்துகள்.. தஞ்சைப் பகுதியில்… வாத்து வளர்ப்பு : பகுதி-1

காடை வளர்ப்பு : பகுதி -1

நம்பிக்கை தரும் நாமக்கல் காடை லட்சக் கணக்கில் செலவழிச்சு கோழிப் பண்ணை அமைக்குறதுங்கறது.. எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வர்ற விஷயமில்ல. ஆனால், அப்படி எதையாச்சும் வளர்த்து வருமானம் பார்க்கணும்னு நினைச்சா, அவங்களுக்கு ஏத்தத் தொழில்.. காடை வளர்ப்புதாங்க. பெருசா இடவசதி தேவயில்ல. ஒரு கோழி வளக்கற இடத்துல அஞ்சு… காடை வளர்ப்பு : பகுதி -1

நீரை சேமிக்கும் சில வழிமுறைகள்..!

கீழ்காணும் நீர் சார்ந்த பழக்கவழக்கங்களை கடைபிடிக்க தொடங்குவோம் நீரை ஒரு பொழுதும் சாக்கடையில் ஓட விடாதீர்கள். இந்த நீரை வேறு பயன்பாட்டிற்கு (செடிகளுக்கு, கழுவ) பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் நீர் கசிவு இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் பலவீடுகளில் நீர் கசிவுகள் மறைந்து காணப்படுகின்றன. கசியும்… நீரை சேமிக்கும் சில வழிமுறைகள்..!

விவசாயம் சர்வே

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்கு, கீழ்கண்ட இணைப்பில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களை தாங்கள் அனைவரும் பதிலளித்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். சில ஆய்வுகளுக்காக கீழ்கண்ட தகவல்கள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து விவசாயிகளின் நலனுக்கு உதவவும். நன்றி https://goo.gl/nK4i6U

கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

கோகோவுக்கு உகந்த சூழ்நிலை மற்றும் இடம் கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான ஈரப்பதங்களில் கோகோ செழிப்பாக வளரும். ஆனாலும் மூவாயிரம் மி.மீட்டருக்கு மேல் மழை மற்றும் நீண்டகால… கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி மனிதர்களை மட்டுமல்லாமல், கால்நடைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பச்சை பசேலென்ற இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து மாதங்களாக நாள் ஒன்றுக்கு ஐந்து மாடுகள் தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாமல் இறந்து போயுள்ளன. மோயர், மசினக்குடி, பலகோலா… தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!

இந்திய விவசாயம் சரியான பாதையில் செல்வதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு கருத்து..!

காலநிலை மாறுதல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை இந்திய விவசாயம் சமாளித்து, எதிர்காலத்தில் காலநிலை மாறுதலுக்கு ஏற்ற விவசாயத்தில் இந்தியா சிறந்து விளங்கும் என சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசிய உணவு மற்றும் விவசாய அமைப்பிற்காக… இந்திய விவசாயம் சரியான பாதையில் செல்வதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு கருத்து..!

விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் விருது.

விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசாங்கத்தின் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது. ‛முதல்வர் கணினி தமிழ் விருது’ என்னும் விருது ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி வளர்ச்சியைக் கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில்… விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் விருது.

வீட்டுக் கூரையாக வரகு வைக்கோல்

வரகு வைக்கோல்கள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்கிய பிறகு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். இதன் வைக்கோல் தண்ணீர் பட்டாலும் நீண்ட நாட்களுக்கு மக்காமல் இருக்கும். கிராமப்புறங்களில் பொருட்களைப் பானையில் சேமித்து வைப்பதற்காகக் கீழ் அடுக்கு நகராமல் இருப்பதற்காகப் பிரிமணை (பிரியாலை) செய்து… வீட்டுக் கூரையாக வரகு வைக்கோல்

தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..!

கடந்தாண்டு போதுமான கரும்பு உற்பத்தி இல்லாததால், தென்னிந்தியாவை சேர்ந்த பல சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படவில்லை. இதனை கருத்தில் கொண்டுள்ள இந்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை மூலப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள ஜூலை 30-ஆம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் முடங்கிக் கிடக்கும் சர்க்கரை… தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..!