Skip to content

புதிய மகரந்த சேர்க்கை தேனீ

தற்போது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தேனீக்களை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் அந்நாட்டின் தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு கன உலோக அணுகு முறையினை மேற்கொள்கிறது என்பதாகும். ஆஸ்திரேலிய தேனீக்கள் ஒரு நொடியில் 350 முறை பூக்களின் மீது கன உலோக அணுகுமுறையில் மகரந்த… Read More »புதிய மகரந்த சேர்க்கை தேனீ

மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு?

ஆராய்ச்சியாளர்கள் தாவரத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டதில் ஒரு புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரங்களின் மின்காந்த ஸ்பெக்ட்ரம் பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் குறைவான தண்ணீர் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தாவரங்கள் வெப்ப அகச்சிவப்பு கதிர்வீச்சுத்திறனை மாற்றி உள்ளது. இதனால் தாவர வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மின்காந்த  கதிர்வீச்சு,… Read More »மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு?

மண்ணை வளமாக்கும்  புதிய  முறை!

தற்போது ஒவ்வொரு நகரத்திலும் தொழிற்துறை தளங்கள் தரிசாகவிடப்பட்டுள்ளது. இந்த தரிசு பகுதிகளை திரும்பவும் மக்களின் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் மாற்றுவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மண் மிகுந்த வளமுடன் இருந்தால் மட்டுமே தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெரும்பாலும் நகரங்களில்… Read More »மண்ணை வளமாக்கும்  புதிய  முறை!

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

University of Cambridge  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை மேற்கொண்டால் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 10000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில்… Read More »பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!?

University of California ஆராய்ச்சியார்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சிப்படி ஆர்கனோபாஸ்பேட் பூச்சிகொல்லி மருந்தினை விவசாயத்திற்கு பயன்படுத்தியதில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் தாயின் நுரையீரல் செயல்பாடு அதிகம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கலிபோர்னியாவில் உள்ள விவசாய குடும்பத்திலிருந்து 279 குழந்தைகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்களுக்கு… Read More »பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!?

பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை

மாலிக்குலர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். இந்த முறையில் பயிரின் வளர்ச்சிக்கு உரமே தேவை இல்லையாம். இதற்கு நைட்ரஜன் fixing – பாக்டீரியா தாவரங்கள் மட்டுமே இருந்தால் போதுமாம். இந்த தாவரம் பயிர் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியினை செய்து வருகிறது என்று… Read More »பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை

கோதுமையில் மரபணு மாற்றம்

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பயிர் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய மரபணு செயற்பாடுகளை கொண்டு மூலக்கூறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். மரபணு குறியீடுகளை மாற்றாமல் அதன் செயல்பாடுகளான டிஎன்ஏ – வை இணைத்து எபிஜெனிடிக் இரசாயனத்தை பயன்படுத்தி எதிர்கால மரபணுவினை பாதுகாத்து கோதுமை வளர்ச்சியினை அதிகரிக்க உள்ளனர். இதற்கு… Read More »கோதுமையில் மரபணு மாற்றம்

புல்லின் மரபணு, நெல் மற்றும் கடலைக்கு உதவும்

Queensland University of Technology-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது உலக காலநிலை மாறுபாட்டால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பினை சரிசெய்ய புதிய வழிமுறையினை கண்டுபிடித்துள்ளனர். உலகில் உயிர்தெழுதல் தாவரங்களில் முதன்மையானதாக இருப்பது புல், இது புத்துயிர் பெறும் தாவர வகையினை சார்ந்தது. புல் நன்றாக காய்ந்து விட்டாலும் பிறகு மழை வரும் காலங்களில்… Read More »புல்லின் மரபணு, நெல் மற்றும் கடலைக்கு உதவும்

வரும் ஆண்டுகளில் உணவு உற்பத்தி செய்வதில் சவால்!

காலநிலை மாற்றத்தால் உணவு பொருட்களின் உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தேசிய வளிமண்டல ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வெப்பமண்டல பகுதியில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக தெரிகிறது. 2015-ம் ஆண்டின் காலநிலை மாநாட்டு அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி உலகில் தற்போது அச்சுறுத்தும் மிகப்பெரிய… Read More »வரும் ஆண்டுகளில் உணவு உற்பத்தி செய்வதில் சவால்!

இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது

தற்போது ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளார். தற்போது தாவரங்களில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான பாதிப்பினை தருகிறது. தற்போது Bio-organic மற்றும் மருத்துவ வேதியியல் கழகம் வேதியியல் பொருட்களை உபயோகிப்பதால் வெள்ளை Planthopper, Sogatella Furcifera பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்கிறது. ஆனால்… Read More »இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது