Skip to content

புதிய நெல் விதை

உலக அளவில் இன்று வரை 3.5 பில்லியன் மக்கள் அரிசியினையே பிரதான உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது விஞ்ஞானிகள் அதிக விளைச்சல் தரும் கலப்பினத்தை கண்டறிந்துள்ளனர். இந்த கலப்பினம் கடந்த 1970-ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரிசி வகைகள் மகரந்த சேர்க்கை… Read More »புதிய நெல் விதை

உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்!

பருத்தி, கேழ்வரகு, பார்லி, குதிரைவாலி ஆகியவை அதிக அளவு உப்பைத் தாங்கி வளருபவை. தக்காளி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், மக்காச்சோளம், சூரியகாந்தி மற்றும் ஆமணக்கு ஆகியவை நடுத்தர அளவு உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள். முள்ளங்கி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை குறைந்த அளவு உப்பை தாங்கி வளரக் கூடிய… Read More »உப்பைத் தாங்கி வளரும் பயிர்கள்!

உணவு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டம்

‘அரிசோனா, வட டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் USDA / ARS குழந்தைகள் ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவ பேய்லர் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உலகின் பயிர் உற்பத்தியினை அதிகரிக்க ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏனென்றால் தற்போது உலக மக்கள் தொகை சுமார் 7 மில்லியன் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை… Read More »உணவு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க திட்டம்

காய்கறிகளில் அதிக வைரஸ்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளை பற்றி ஆய்வு செய்ததில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நாம் உண்ணும் காய்கறிகளில் அதிக வைரஸ் இருக்கிறது என்பதாகும். இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதனால் விவசாய தொழில் பெருமளவிற்கு பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள்… Read More »காய்கறிகளில் அதிக வைரஸ்

ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது

தானிய பயிர்களின் உற்பத்தி 50% அளவிற்கு ஸ்பெயினில் குறைந்துவிட்டது. இதற்கு காரணம் களைகள் அதிக அளவு விவசாய நிலங்களில் இருப்பதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் அரிதான தானிய இனங்கள் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது. கடந்த ஐம்பதாண்டுகளில் தீவிரமான விவசாய நடைமுறைகள் மற்றும் மோசமான பறவைகள், மகரந்தச்சேர்க்கை மற்றும்… Read More »ஸ்பெயினில் 50% தானிய விளைச்சல் குறைந்துள்ளது

குளிர் பிரதேசங்களிலும் சோளம் பயிரிட திட்டம்

பண்டைய தானிய வகைகளில் முதன்மையானதாக திகழ்வது சோளமாகும். முதலில் சோளம் 6000 வருடங்களுக்கு முன்பு வடகிழக்கு ஆப்பிரிக்காவில்தான் பயிரிடப்பட்டது. இது அதிக வறட்சியிலும் நன்கு வளரும் பயிராகும். இந்த பயிர் இந்தியா, சீனா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற வெப்பமண்டல பகுதிகளில், சாகுபடி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் தெற்கு சமவெளி… Read More »குளிர் பிரதேசங்களிலும் சோளம் பயிரிட திட்டம்

நவீன  சோள  கலப்பினம்

விஞ்ஞானிகள் தற்போது புதிய சோள கலப்பினத்தினை கண்டுபிடித்துள்ளனர். இந்த கலப்பின விதை அதிக வளர்ச்சி கொண்டதாக உள்ளது. 86 துறைகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்கு பிறகு இந்த புதிய கலப்பினம் உருவாக்கப்பட்டது. 1990-க்கு பிறகு வெளியிடப்பட்ட agronomists சோள விதை அதிக ஆற்றல் பெற்றதாக உள்ளது. நவீன கலப்பினங்களுக்கு நைட்ரஜன்… Read More »நவீன  சோள  கலப்பினம்

பீன்ஸில் கருகல் நோய்

பொதுவாக கருகல் பேரழிவு, பாக்டீரியா நோயினால் உண்டாவதே ஆகும். இதனால் உலகம் முழுவதும் பீன்ஸ் பயிர்களின் மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. இந்த கருகல் பாதிப்பு இரு வெப்பமண்டல பகுதிகளில் விரிவடைகிறது. தற்போது தாவரங்களுக்கு மிக அதிகமான பாதிப்பு இந்த கருகல் நோய் பாதிப்பாலே ஏற்படுகிறது என்று இடாஹோ பல்கலைக்கழகத்தின்… Read More »பீன்ஸில் கருகல் நோய்

உலக அளவில் பீன்ஸ் பயன்பாடு 500 மில்லியன் அதிகரிப்பு

பீன்ஸ் (Phaseolus) உலகின் மிகப்பழைய பயிர்களில் ஒன்று. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வளர்க்கப்பட்டது என்று கூறுகின்றனர். உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வுப்படி உலக அளவில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பீன்ஸ் பருப்பினை உணவில் பயன்படுத்துகின்றனர். இந்த பயிர் லத்தீன் அமெரிக்கா,… Read More »உலக அளவில் பீன்ஸ் பயன்பாடு 500 மில்லியன் அதிகரிப்பு

காலநிலைக்கு தகுந்த சோயா பீன்ஸ் விதை

அமெரிக்க University of Illinois College of Agricultural, Consumer and Environmental Sciences (ACES) ஆராயச்சியாளர்கள் ஆப்பிரிக்காவின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற சோயா பீன்ஸ் விதையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் 25 வகையான விதையினை கண்டறிந்துள்ளனர். இந்த விதைகள் அட்ச ரேகை பகுதிகளில் மிகச்சிறப்பாக வளர்ந்து அதிக… Read More »காலநிலைக்கு தகுந்த சோயா பீன்ஸ் விதை