Skip to content

கோதுமை உற்பத்தியில் பாதிப்பு

இங்கிலாந்து மற்றும் வங்காளத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஆசிய விவசாயம் பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் ஆசியாவில் கோதுமை உற்பத்தி பெருமளவு சரிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ததில் பூஞ்சைகள் தாக்குதல் பயிரில்… கோதுமை உற்பத்தியில் பாதிப்பு

Neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது

மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சோயாபீன்ஸில் ஏற்பட்ட நோய் பாதிப்பு பற்றி ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி 2014-ம் ஆண்டிலே விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனை பற்றி மேலும் 170 துறையினை சார்ந்த விஞ்ஞானிகள்… Neonicotinoid விதை சிகிச்சைகள் சோயாபீன்ஸ் மகசூலை அதிகரிக்கிறது

இ-வணிகம் இந்திய விவசாயத்தை இலபகரமாக கொண்டு செல்லுமா?

ஒரு தலைமுறைக்கு முன்னர் விவசாயம் என்ற வார்த்தை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது கோதுமை, கரும்பு அறுவடை அபரிவிதமாக இருந்தது. விவசாயிகள் மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று அந்த நிலை தலைக்கீழாக மாறி தண்ணிர் பஞ்சத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான கடன்… இ-வணிகம் இந்திய விவசாயத்தை இலபகரமாக கொண்டு செல்லுமா?

விவசாயம் செய்தால் உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்!

உலக வெப்பமயமாதலுக்காக காரணங்களில் சிலவற்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விவசாயம் செய்வதால் கரிய மில வாயு அதிக அளவு குறைகிறது. இதனால் வளிமண்டலம் பாதிப்பு அடைவதில்லை. சிறந்த மண் பயன்பாடு காலநிலையினை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவும் என்று கார்னெல் பல்கலைக்கழக ,மண் மற்றும் பயிர் அறிவியல் பேராசிரியர் ஜோதன்னேஸ்… விவசாயம் செய்தால் உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்!

பயிர் களைகளை ஒழிக்க புதிய வழி

இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயிர் களைகளை ஒழிக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளனர். தற்போது விவசாய நிலங்களில் அதிக அளவு இருப்பது களைகளே ஆகும். இந்த களைகளை அகற்ற விஞ்ஞானிகள் புதிய மரபணு களைக்கொல்லியினை உருவாக்கியுள்ளனர். பெரும்பாலும் சோளம், சோயாபீன்ஸ் பயிர்களுக்கு இடையில் waterhemp களைகள் அதிக அளவு காணப்படுகிறது.… பயிர் களைகளை ஒழிக்க புதிய வழி

நைட்ரஜன் உர பயன்பாடு தாவர வளர்ச்சியினை குறைக்கும்

இல்லினாய்ஸ் மற்றும் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி நைட்ரஜன் உரப்பயன்பாடு தாவரங்களுக்கு குறைந்த அளவு நன்மையை மட்டுமே கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நைட்ரஜன் மரபணு உள்ள தாவர விதைகள் எதிர்கால பயன்பாட்டிற்கு கண்டிப்பாக உதவாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்த பாதிப்பு தீவனப்புல்,  பீன்ஸ்,… நைட்ரஜன் உர பயன்பாடு தாவர வளர்ச்சியினை குறைக்கும்

அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!

மனித உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் கீரைகளில் அடங்கியுள்ளன. வந்த நோயை விரட்டி, வரும் நோயைத் தடுத்து, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கீரைகளை நாம் கொண்டாடத் தவறியதன் விளைவுதான். . . இன்று மருத்துவமனை வாசலில் நாம் வரிசை கட்டி சிகிச்சைக்காக நிற்பது. கீரைகளில் இருப்பது இலைகள்… அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!

விவசாயத்தை  ஊக்குவிக்கும் காட்டு தாவர டி.என்.ஏ

ஆராய்ச்சியாளர்கள் விவசாயம் சார்ந்த ஆய்வினை இன்று வரை தொடர்ந்து நடத்தி கொண்டேதான் இருகின்றனர். குறிப்பாக தாவர வளர்ச்சிக்கு உதவும் ஆய்வுகள் தற்போது அதிகமாக நடந்து வருகிறது. அவர்களுடைய ஆய்வுப்படி விவசாய நிலங்களில் காட்டு தாவரத்தின் டி.என்.ஏ-வினை பயன்படுத்துவதால் தாவர வளர்ச்சி அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டி.என்.ஏ தாவரத்தின்… விவசாயத்தை  ஊக்குவிக்கும் காட்டு தாவர டி.என்.ஏ

நகரத்தை அழகாக்கும் தோட்டச் செடிகள்

இல்லினாய்ஸ் இயற்கை agroecologist சாரா டெய்லர் லோவல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட சுகாதார மேம்பாட்டு திட்டத்தில் புதிய சாதனையினை படைத்துள்ளனர். அது என்னவென்றால் தற்போது அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் பச்சை செடிகளின் அழகு அணி வகுப்பை பார்க்கும்போது முத்துகள் கோர்த்தது போல தோட்ட செடிகள் காணப்படுவது அனைவரையும்… நகரத்தை அழகாக்கும் தோட்டச் செடிகள்

கீரை பற்றிய ஆய்வு!

UC Davis Seed Biotechnology Center  மற்றும் சீன ஆய்வாளர்கள் கீரை செடிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வுப்படி மூன்று செயல் முறைகளில், கீரை செடிகளில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது. அதனை ஈடு செய்ய புதிய மரபணு மாற்றங்களை கீரை விதைகளில் பயன்படுத்த உள்ளனர். சுற்றுச்சூழலிற்கு… கீரை பற்றிய ஆய்வு!